வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விவசாயமும் விவசாயிகளும் இம்மண்ணில் வாழும் வரை தான் மனித இனங்கள் மண்ணில் வாழ முடியும்தன் எதிர்காலத்தை பொருப்படுத்தாமல் அன்றாட உணவு தேவைக்காக இவ்வுலகில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம் ஆனால் மக்கள் வரிப்பணத்தில் மாதந்தோறும் ஊதியம் பெறும் அலுவலருக்கு இப்பணி சுமையாக உள்ளதா
வேளாண் அலுவலர்கள் இப்பணியை பணி சுமை என்று நினைத்தால் தாராளமாக வேலையை விட்டுப் போங்கள் சேவை என நினைக்கும் இளைஞர்கள் தொடர்வார்கள்
சிறப்பான thittam
யூ டி ஆர் திட்டத்தில் இதே போல் பதிவுகள் செய்ததால் பல தவறான பதிவுகள் திருத்த முடியாத. பதிவுகள் பதிவு செய்யப்பட்டு விட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு படியும் திருத்த முடிய வில்லை. யாருக்கும் திருத்தம் வழி முறை தெரியவில்லை . இதிலும் பல தவறான பதிவுகள் ஏற்படும் .
What is the work.load for Agri officers.
கரக்கும் கரங்கள் கம்யூட்டர் பிடிக்குமா, பணத்தை சாப்பிடுபவர்கள் பயிர் பாதுகாப்பு பற்றி பரிசீலிப்பார்களா, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்துகொண்டிருந்த விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தில் நான் பயன் பெற எனது விவசாய நில ஆவணங்கள் பதிவு செய்தேன். நீங்கள் பஞ்சாயத்து அலுவலர் தானா என்று விசாரித்தேன். விவசாயத் துறை அலுவலர் என்றார். விவசாயிகள் அதிகம் பேர் காத்திருந்தார்கள். மத்திய, மாநில அரசுகள் வேளாண் துறை இலாப நோக்கம் பார்க்காமல் ஒரு கிராமத்திற்கு ஒரு அரசுக்குச் சொந்தமாக விவசாய அலுவலகம் மற்றும் இரண்டு விவசாய அலுவலர்கள் என்ற கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
வேளாண் அலுவலர்கள் எந்த வேலையும் செய்யவில்லை.எனவே தான் அவர்களுக்கு நில உரிமை தனித்துவ அட்டை வழங்க விவரங்களை சேகரிக்க ஈடுபடுத்தியுள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருவருக்கு உரிமையான நிலத்தை மற்றவர்கள் பெயருக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை நிலை நிறுத்தும் குற்றத்தில் ஈடுபடுவதால் அவர்களை இப்பணிக்கு பயன்படுத்தாதே நன்று.விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு கிராம நிர்வாக அழுவார்கள் செய்யும் குற்றங்கள் தெரிந்திருக்க வில்லை என்பதால் அவர்களை ஈடுபடுத்த கோருகின்றனர்.