வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நாடகமே உலகம், அதில் சிறப்பான நடிகர்கள் அனுப்புமணி ராமதாஸ். கடைசியில் விடியல் கட்சி போல குடும்ப சொத்தானது கட்சி. தீருவு எட்டப்பட்டது. யாரும் உடனே தப்பா நெனச்சுடப்படாது பாருங்க. அதான் ஒரு செட்டப்பு. சமரசம், சாம்பார் ரசம் சாப்பிட்டு கிளம்பியாச்சு. சோதா தொண்டனுக்கு வழக்கம்போல அல்வா கொடுத்தாச்சு... நீங்கதாண் திருந்தணும்
எண்ணே ட்ராமா .. ஐயோஹ்
சமரசம் மிளகுரசம் பூண்டுரசம்
நீங்கள் பொதுவெளியில் செய்தி சேனல்களுக்கு முன்னால் சண்டை போட்டால் நான்கு பேர் கேட்கத்தான் செய்வார்கள் வீட்டிற்குள் சண்டை போட்டால் யார் கேட்கப் போகிறார்கள். உங்கள் கட்சியும் குடும்பக் கட்சி தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சென்னை பனையூரில் வீடு தோட்டம் பங்களா தியாகராஜன் நகரில் வீடு பங்களா தைலாபுரத்தில் வீடு தோட்டம் துறவு ஏக்கர் கணக்கில் மக்கள் செய்தி தொலைக்காட்சி நிலையம் திண்டிவனம் அக்கம் பக்கம் முழுவதும் ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து போட்டு ஆயிற்று உங்கள் சமூகத்திற்காக ஒரு கல்லூரி நடத்துகிறீர்கள் தைலாபுரம் சுற்றிலும் ஏகப்பட்ட ஏக்கர் கணக்கில் நிலங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட விலை உயர்ந்த கார்கள் இன்னும் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது தெரியாது இவைகள் மொத்தமும் எப்படி வந்தது என்று கூற முடியுமா. உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கட்சியில் பதவி பொறுப்பு உண்மையாக உழைக்கும் தொண்டனுக்கு பட்டை நாமம். பாட்டாளி மக்கள்கட்சி அனுதாபிகளே உங்கள் தலைவர்களின் குடும்பம் மொத்தமும் சுயநலவாதிகள் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியை புறக்கணிக்க வேண்டும். உங்களுக்காக ஒரு ஐந்து பைசா கூட அப்பாவும் பிள்ளையும் கொடுக்க மாட்டார்கள். பணம் பணம் என்று பேராசை பிடித்து அலையும் குடும்பம்.
அடிச்சாலும் புடிச்சாலும் ஒண்ணா சேந்துக்கற அடிச்சதக்கு ஒன்னு புடிச்சதுக்கு ஒன்னு வாங்கிக்கரா
அப்பாவை மகன் என்ன முகத்திலா அறைந்தார்? வார்த்தை போர் - மற்றப்படி அதிக சேதம் இல்லை. குடும்பக்கட்சிகளில் நடக்காத ஒன்றா...
பல குடும்பங்களிலும் நடப்பதுதான் ... ஒரு உருப்படாத தாத்தா ...சொத்து பிரிக்கும்போது .... மகள் வழிப்பேரனுக்கு கொஞ்சம் அதிகம் கொடுத்துவிடுவார் .... மகன்கள் ....மகன் வழிப்பேரன்கள் முறைத்துக்கொண்டு நிற்பார்கள் .... எல்லோருக்கும் சிரமம் கொடுக்கும் இந்த தாத்தாக்கள் எப்போதுதான் திருந்துவார்களோ .... கூடிவாழ்ந்தால் கோடி நன்மை ....
உங்க வீட்டுக்கதையை நினைத்து இங்கே கருத்து சொல்லி புலம்புறது தெரியுது ...