வாசகர்கள் கருத்துகள் ( 40 )
கடவுளால் தண்டிக்கப்பட்ட இரண்டு திமுக காரர்கள். இது ஒரு sample.
இந்தத் தீ அந்த சட்ட மன்ற உறுப்பினருக்கும் பற்றியிருந்தால் நல்ல விசேஷமாக இருந்திருக்கும்.
கறை வேட்டி எரிந்தது திமுகவிற்கு தீய சகுனம்.
Gods Punishment. Ruling Party Goondas& Stooge Officiadoms Only Understand their Own Language.
தூண்டிவிட்டவனெல்லாம் ஏ.சி ரூமில் ஹாயாக அனுபவித்துக் கொண்டிருக்க எலிப் புழுக்கைகள் எல்லாம் வெயிலில் கருகுகிறது. அதுக தலைவிதி அப்படி. சொன்னால் புரியுமா. இல்லை சுயமாதான் தெரியுமா.
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு.
நெருப்போடு விளையாடாதே என்று அண்ணாமலை சொன்னது நினைவிற்கு வருகிறது .. உள்ளேயும் சரக்கு வெளியேயும் சரக்கு என்று இருக்கும்போது தீ வைக்கலாமா ?
ஒரே இடத்தில் இருவருக்கு தீப்பிடித்து என்றால் ஏதோ விபத்து என்று எடுத்து கொள்ளலாம். இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிரி தீ பிடித்ததை வைத்து பார்க்கும் போது திமுக பாணியில் சினிமா வசனமாக சொல்ல வேண்டும் என்றால் கடவுள் இருக்காண்ட குமாரு
நான் கோவிலுக்கு அதிகம் செல்வதில்லை. அப்படி சென்றாலும் அர்ச்சகர் தட்டில்தான் காணிக்கை செலுத்துகிறேன். உண்டியல் பக்கமே போவதில்லை.
தன் வினை தன்னை சுடும், கருணாநிதி உடன் கூட்டணி வைத்தால் கட்டின வேட்டியையும் பிடுங்கி விடுவார் என்று சொன்னது ராமதாஸ் அவர்கள், இன்று பலர் குடித்து விட்டு குடி போதையில் வேட்டி இல்லாமல் ரோட்டில் மயங்கி கிடக்கின்றனர், இப்போது கூட மூன்று மொழி கல்வி வேண்டும் என்று சொன்ன ஆளுநரை நடு ரோட்டில் ஒட விடுவேன் என்று இதே தவிட்டு திராவிட மாடல் ஆட்சியை ஆதரிப்பவர் பேசினார், நீ பற்ற வாய்த்த நெருப்பொன்று பற்றி கொள்ளும் உனக்கென்று வசனம் பேசிய நடிகரை கூட இணைத்து கொண்டிர்கள் இப்பொது உங்கள் வேட்டி பற்றி எரிகின்றது, வரலாறில் ஒரு விஷயத்திற்காக முதல் முறை நடை பெரும் சம்பவமே சரித்திரமாக இருக்கும் அது நல்லதோ கெட்டதோ, இரண்டாவது முறை நடைபெறும் போது காமெடியாக மாறி விடும், உங்கள் மொழிப்போராட்டத்தின் நிலையும் அது தான் ....