வாசகர்கள் கருத்துகள் ( 30 )
Actually vijay tend to met with muder or attack by opponent party.bouncers defend him to save vijay..
விஜயை தஆன் கொள்ள வந்தார்கள் பௌன்சர்ஸ் விஜயை காப்பாற்ற மூளும்போது அப்படி செய்ய வேண்டி ayitru..
விஜய் அவர்களை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு தொடர்ந்தால் அவர்களின் கதி என்ன ஆகும்?,
இதில் பாதுகாப்பு பகுதியில் அத்து மீறியதாக வழக்கு இவன் மீது போலீசாரிடம் அப்பவே புகார் அளித்து இருந்தால் இப்ப இந்த வழக்கே வந்து இருக்காது இதுதான் பெருந்தன்மை அப்போது தொண்டன் என்று விட்டது இப்போது கொலை முயற்சி வழக்காக மாறி கொத்த போகுது
What bro?! Why bro?! தமிழன் திராவிடன் ஆனா bouncers எல்லாம் வடக்கன்ஸ்
உனக்கு 24 வயதில் இது தேவையா? உனக்கு ஸெல்ப் டிசிப்ளின்என்பதே இல்லை. வீண் விளம்பரம் போல் தெரிகிறது. இருந்தாலும் உன்னை யாரோ தூண்டிவிடுகிறார்கள் போல் தெறிகிறது.
எதிர் கட்சி கூட்டத்துலே ஆம்புலன்ஸை உடறதில்லயா அந்த மாதிரிதான் இதுவும்
வேண்டுதல்
வழக்கு எந்த பெயரில் போடப்படும் என்பது முக்கியம். நடிகர் என்ற அடைப்பு குறியில் வழக்கு பதிய முடியாது. விஜய் ஜோசப் என்ற இரண்டு பெயர்கள் உள்ளன. விஜய் மதம் மாறிவிட்டார் என்று தெரிகிறது. புதிய பெயர் ஜோசப் நடைமுறைக்கு ஒத்துவராது. ஏனென்றால் பிறப்பு சான்றிதழில் விஜய் என்றுதான் இருக்கும். விஜய் என்ற பெயரில்தான் வழக்கு பதியவேண்டும். இல்லை என்றால் வழக்கு ஏற்பு ஆகுமா என்பது சந்தேகம்.
அது என்ன, சினிமா நடிகர் மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல், தமிழக இளைஞ்சர்களால் இருக்கவே முடியாதா ?? அவர்களிடம் ஏன் வாழ்க்கையை தொலைக்கவேண்டும் ??