வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அரசியல், கலைக்குள்ளும் ஊடுருவுகிறதோ சாமி, கலையரசர்களை அரசியலுக்குள் இழுத்த பின்பு..
ஒரு வேளை கடவுளைவிட தமிழ் உயர்ந்ததுனு நினைத்திருப்பாரோ.
All this drama for voting purpose only that too at the election time . Bjp did by giving ராஜ்யசபா seat and what they have achieved Nothing.
இளையராஜா ஒரு சினிமா பாடல் இயற்றுபவர். அவருக்கு மாநில அரசு பரிசோ அல்லது விருதோ தரலாம் நமது மாநிலம் இவ்வளவு கடன் இருக்கும் போது மக்களின் வரி பணத்தை இவ்வாறு வீணடிப்பது தவறு சினிமா தொழிலில் இருப்பவர்கள் வேண்டும் என்றால் அவருக்கு விழா எடுக்கட்டும். வரி பணத்தில் இது செய்யக்கூடாது
Illayaraja is a living God. The plateform is wrong.
அத ஆரம்பித்ததே இளையராஜாதானே.
விழா தமிழக அரசு நடத்துவதால் சமஸ்கிரத வார்த்தை உபயோகிக்க கூடாது என்று கூட சொல்லியிருப்பார்கள்.
மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப அவ்வப்போது இது மாதிரி விழாக்களை நிகழ்த்துவார் கட்டுமரம். இப்போவும் அதே ஃபார்முலா. பட்டியலின வாக்கு வங்கிக்காக அரசு கஜானாவிலிருந்து.
TM சவுந்தர்ராஜனுக்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தினார்கள் இப்போ இளையராஜாவுக்கு நடத்தியிருக்கிறார்கள் .. பிரபலமானவர்களை அழைத்து இவர்களையும் பாராட்டி பேசணும்ங்கிறது எழுதப்படாத விதி ..
அய்யா முனி அவர்களே உங்கள தைரியசாலின்னு நெனச்சேன் ரஜினி மாதிரி ஆயிட்டிங்களே முதல்வர் சொல்லி இருந்தாலும் நீங்க எப்படி ஓத்துக்கிட்டு இருக்கலாம் அவர் ஆல்லே லூயா பாட்டு பாட சொல்வர் பாடுவிங்களா வெக்கமா இருக்கு