வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதே விடுமுறைக் கடிதம்?
கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்த புண்ணியர்களே இதற்கு காரணம்
தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைகள், கஞ்சா, மதுவால் பாழாகும் இளைஞர்கள், பாழான சட்டம் ஒழுங்கு, சாலைகளின் நிலைமை, கோவில்கள் இடிப்பு, லஞ்சம், பள்ளிகளின் நிலைமை, பள்ளிகளில் அழியும் தமிழ், ஹிந்துக்களை புண்படுத்தும் விரோதிகள், இவைகள் எல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா? கண்ராவி
இதாவது கைதுதான் . உங்க லெட்டர் இல்லாவிட்டாலும் மத்திய அரசு விடுவித்து விடும் ஏதோ உங்க கடித்ததால்தான் மத்திய ராசு நடவடிக்கை என்பது கோபுரபொம்மை கோபுரத்தை தாங்குவதாக கர்பபினை செய்வது போல உள்ளது . தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது . தினமும் ஏகப்பட்ட கொலைகள் மற்றும் இதர சட்ட விரோத செயல்கள். அதற்கு முதலில் நடவடிக்கை எடுங்கள்
நீங்க ஏன்யா கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தீங்க? எல்லைமீறி சென்றால் அந்த நாட்டு போலீஸ் பிடிச்சு உள்ளேதான் வைப்பார்கள். வேணும்னா ஒன்னு செய்யுங்க. அவுங்க, மீனவங்க மேல விதிக்கிற அபராத தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்னு ஒரு வாக்குறுதி கொடுங்க. முடிஞ்சிச்சுல்ல? மீனவங்க வோட்டை அள்ளிடலாம். அப்புறம் பணம் கொடுக்காததுக்கு ஏதாவது காரணத்தை தேடலாம். நமக்கு தெரியாததா?