வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீதிபதியின் வீட்டுக்குள் திருடர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களும் நம்மவர்கள் என்று கருணையுடன் விட்டு விடுவாரா?
முதலில் நம் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தல் சரியா??adhai கேள்வி கேட்க ஒரு நாதியும் illai
அதை சொல்லவில்லையே? ஏன்? அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழைவது பக்கத்து வீட்டுக்குள் நுழைவது போன்றது. அத்து மீறி அடிக்கடி நுழைந்தால் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்றல்லவா தீர்ப்பு சொல்லி மனுவை தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். தற்போது சொன்னது என்ன தீர்ப்பு? ?
மத்திய அரசுக்கு நீதிமன்ற புத்திமதி தேவையில்லை.இந்தியா குடிமக்கள் என்பதை புதிதாக கண்டுபிடித்து விட்டாரா
இதுக்கே பரம்வீர் சக்ரா விருது குடுக்கலாம்.சூப்பர் கருத்து.
நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று வழக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் நபர்களும் இந்திய குடிமக்களே. வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து இருபது ஆண்டுகள் கழித்தும முடியாத வழக்குகளை இது போல விரைவில் கவனித்தால் நல்லது. அவர்களும் இந்திய குடிமக்களே யுவர் ஆனர்.
கள்ளக்கடத்தல், சட்டவிரோத செயல்களை செய்பவர்களை தண்டிப்பதும் அரசில் செயல். இந்த நாட்டு அரசு செய்யாவிட்டால், அதே நீதி பரிபாலனத்தை அடுத்த நாட்டு அரசு செய்கிறது ...ஸ்ரீலங்காவை பாராட்டவேண்டும் ...
படித்த வக்கீல்கள் மற்றும் பல முன்னாள் வக்கீல்களும் அறியாமையில் இருக்கிறார்கள். மீன் களவுதிருட்டுகளால் பாதிக்கப்படுபவர்கள் வட இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான். ஒரு ஏழை நாட்டின் மீனவர்களுக்கு எதிரான நிலைப்பாடு மகா பாவம். இப்போது மட்டும் தொப்புள் கொடி உறவுகள் என்பது மறந்து விடுகிறதா?
மீன் திருடர்களும் நம் நாட்டு மக்களே. ஆளுக்கொரு பாரத ரத்னா விருது கொடுங்க.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
9 hour(s) ago | 14