வாசகர்கள் கருத்துகள் ( 17 )
டாஸ்மாக்கினாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்று யாருக்கும் தெரியாதா என்ன காவல் துறை - திமுக ஏவல் துறை ,
அடுத்த முறை பொங்கலூர் உள்ள கோர்ட்டுக்கு மாற்றப்படலாம்
கற்பழிப்பவன் கொள்ளை அடிப்பவன் கொலை செய்பவன் ஆட்களை கடத்துபவன் இவர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அரணாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது எனவே இவர்களுக்கு கவலையில்லை எப்படி இருந்தாலும் ஜாமீன் கிடைக்கும். ஆண்டவனாக பார்த்து இவர்களுக்கு தண்டனை கொடுத்தால் தான் உண்டு
கற்பழிப்பவன் கொள்ளை அடிப்பவன் கொலை செய்பவன் ஆட்களை கடத்துபவன் இவர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அரணாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது எனவே இவர்களுக்கு கவலையில்லை எப்படி இருந்தாலும் ஜாமீன் கிடைக்கும். ஆண்டவனாக பார்த்து இவர்களுக்கு தண்டனை கொடுத்தால் தான் உண்டு
மானம், அவமானம் என்பதே கிடையாதா ?
This question should be posed to PEOPLE of TASMAC NADU FIRST and than to rest.
உலகிலேயே வேறு எங்கும் இவ்வளவு மோசமான மகா கேவலமான துறை வேறு எங்கும் இல்லை என்பது உலகறிந்த விஷயமாகி விட்டது
அதுக்குள்ள அவன் வயசாகி போவான்
இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லும் நீதிபதி எங்க உள்ளார்கள் என்று தேடுகிறார்கள் போல உள்ளது.
வெறும் 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, 2011, நவ.,28ல் .பதிவு செய்யப்பட்ட வழக்கு14 ஆண்டுகளாகியும் முடியவில்லை. கோடி கணிக்கில் பிடிபட்ட எ வ வேலு, ஜகத்ரட்சகன், நயனார் நாகேந்திரன் கேஸ்கள் எந்த ஜென்மத்தில் முடியும்
ஒவ்வொரு அமர்வுக்கும் 100 கோடி கொடுத்தால் தப்பி விடலாம் எத்தனை லட்சம் கோடி அடித்து இருந்தாலும் அவ்வளவு விசாலமானது
Courts cannot be in isolations. Some of the query that courts ask seemed to be that they are from other world as if they dont anything. Day by day the confidence on court getting reduced.