வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஏன் இலவசம்? அது இலவசம் என்று யார் சொன்னது? எல்லாம் மக்கள் வரி பணத்தில் இருந்து. இப்படி கொடுப்பதற்குப்பதில், அவர்களின் வேலையை நிரந்தரம் செய்து, நல்ல சம்பளம் கொடுக்கலாமே
காலை உணவு எனும் அல்வா?
அத்தனை ஊழியர்களுக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம், அந்தந்த ஏரியா கவுன்சிலர் வசம் போகும். சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கா பணம் கதைதான். இது தேவையா? யாராவது காலை உணவு கேட்டார்களா? அப்படிக் கொடுத்தே தீருவோம் என்றால், அதற்காக ஒரு அலவன்ஸைக் கொடுக்கவும்.
பணி நிரந்தரம் ஆகிய ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவுக்கு வராமல் சில கூலி ஆட்களை நியமித்து விட்டு பெரிய நிறுவனங்கள், மால்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் நல்லா சம்பாதிக்கிறார்கள்... காலை முதல் மாலை வரை குடி தான் பிரதானம். மாதம் ஐம்பது ஆயிரம் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் உண்டு... கையெழுத்து போட்டுவிட்டு சொந்தமாக வைத்துள்ள கார், ஆட்டோவை ஓட்டி வசதியாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். பலரின் டெபிட் கார்டு, வங்கிகள் புத்தகம் எல்லாம் கந்துவட்டி கடையில் இருக்கும்... வீதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஜனங்களுக்கு இல்லை.
ஏன் அவர்கள் இலவசம் கேட்டார்களா? ஏன் இப்படி எல்லோரையும் பிச்சை காரர்கள் ஆக்குகிறீர்கள். நம் நாடு கெடுவதற்கு இந்த தேவை இல்லாத இலவசங்கள் காரணம். இது என்று மறையும் என்று தெரியவில்லை.
கண்டிப்பா மீண்டும் சூரியனுக்கு தான் போடுவோம், ஒரு லட்சம் அரசு ஊழியர் வீட்டில் அவர்கள் குழந்தைகள் எதிரே அடித்து இழுத்து வந்தார்களே அதை மறந்து விட்டீரா இங்கு கோர்ட் உத்தரவு படி மாலையில் ஒரு அதிகாரி மைக் இல் கோர்ட் உங்களை அப்புறப்படுத்த உத்தரவு போட்டுள்ளது களைந்து செல்லுங்கள் என்று 10 நிமிடம் ஒரு முறை தெரிவிக்கிறார் , போராட்ட குழு தலைவர்கள் உடன் பேச 100 மீட்டர் இல் மந்திரிகள் 3 மணி நேரம் காத்திருப்பு அனால் அவர்கள் KM கடந்து சென்று VIJAY சந்திக்க செல்லுகிறார்கள் இப்படி மொத தவறும் அவர்கள் இடம் , இதில் அரசை குறை கூறி என்ன பயன்
அனைத்து மண்டலம் தொழிலாளர் வேலை செய்யும் போது இந்த இரண்டு மண்டலம் மட்டும் போராட யார் காரணம் யார் தூண்டுதலுக்கு விலை போனார்கள் முதல்வர் மேயர் அமைச்சரை கொலை குற்றவாளி ஆக்க தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்த அந்த தொழிலாளி அவளுக்கு பணி தொடர அனுமதிக்க கூடாது: முதலில் பிளாக் மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்.. போராட்டம் எந்த பயனும் தராது..ஒரு சோசியல் மீடியா இதை வைத்து கலைஞரை அவதூறு பேசுவத எதற்காக இதனால் என்ன பயன்.. தனியார் நிறுவனம் வேலை தருவதாக உறுதி கூறிய பிறகும் பிளாக் மெயில் செய்வது எதனால் யார் தூண்டுதலால்..
வாழ்த்துக்கள்....இலவச காலை உணவு திட்டத்தில் நீங்களும் சேர்க்கப்படுவீர்கள்..
அப்படியா அப்போ எனக்கு முன்னர் தட்டோடு நீர் நிர்ப்பீரோ
திமுக கொண்டு வருகிற திட்டம் எல்லாம் கமிஷன் அடிப்படையில் தான் இருக்கும். உணவு அலோவன்ஸ்சாக மாதம் 2000 கொடுத்தால் நல்லது. வெளியே டீ-பன் 50 ரூபாயில் முடிந்து விடும்.
இதைத்தான் சத்யராஜ் அல்வா என்று சொல்வார்கள். இனி அவர்களையும் ஓசி சோறு என்று அழைப்பார்கள்.
ஓசி ஒசி ஓசி தேவையா மக்களே நீ யோசி .