வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நீயே படிக்காத விஷயத்தை ஏன் பேசுற அறிவு இருக்கா
சீக்கிரமா இவிங்களைப் பத்தி உ.பி பாடத்திட்டத்தில் பாடம் சேருங்க. அவிங்கதான் நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்.
ஆரம்பகாலங்களில் இந்திய சுதந்திர போராட்டம் என்பது இஸ்லாம் vs பிரிட்டன் இந்துக்கள் vs பிரிட்டன் என்று தான் இருந்தது. இலக்கற்றதாய் இருந்தது. இதிலே இந்து மன்னர்கள் இஸ்லாம் மன்னர்களை எதிர்த்தும் போராட்டம் செய்து கொண்டிருந்தனர். பொதுவாக சுதந்திர போராட்டத்திற்கு பின் பழைய இஸ்லாம் ஆட்சியாளர்களை பற்றிய கொடூர வரலாற்று உண்மைகள் பெரும்பான்மை மக்களிடம் அதிருப்தியாக மாறிவிடக்கூடும் என்பதால் அந்த உண்மைகளை மறைக்க முயலும்பொழுது இந்து மன்னர்களின் மற்ற ஆங்கிலேய எதிர்ப்பு செயல்பாடுகளையும் மறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் இதிலே சோகம் என்னவென்றால் திப்பு சுல்தான் ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி மக்கள் மனதில் விதைத்த அளவு கூட மற்ற மன்னர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. தற்சமயம் இதை சொன்னாலும் மரமண்டை மாணவர்களிடம் இதை பற்றிய எந்த உணர்வும் ஏற்படுவதில்லை.
ஈரவெங்காயம் கண்டிப்பாக அந்த லிஸ்டில் இருப்பார். திராவிடப் பொய்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கால பொய்களும் ஓரளவுக்கு ஒத்துப்போகும்.
நம் நாட்டின் வேலை இல்லா இளைஞன் எதிர்காலத்தை பற்றி கவலை பட்டுக் கொண்டிருக்கிறான் . ஆளுநர் ரவி கடந்த கால தியாகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் . இளைஞன் வெயிலில் வேலை தேடி அலைகிறான் , ஆளுநர் ராஜபவனில் AC ரூமில் துயில் கொண்டிருக்கிறார் . ஆங்கிலேயர் காலத்து புதுமையான சரித்திர தகவல்களை ஆங்கிலத்தில் அடிக்கடி பகர்ந்து கொண்டு வருகிறார் . சுய விளம்பரம் என புரிய முடிகிறது .
ரொம்ப கசுக்குது இல்லை, உண்மை அப்படிதான் கசக்கும்.
உண்மை... சத்தியம்...
மிகவும் உண்மையான ஆனால் வேதனையான செய்திதான். திரவிஷம் .. நாட்டிற்காக வாழ்ந்த தேசபக்தர்களை மறக்கடித்து விட்டது. வெளிநாட்டு ஊடுருவல் எச்சங்களின் கூட்டாளி திராவிடம்.
நான்கு வருடங்களுக்கு முன்பு நீங்கள் வந்தவுடனேயே கருணாநிதி குடும்பத்தினரை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்திருந்தால் இப்போது இந்த சப்ஜெக்ட்டைப் பற்றி கவலையுடன் பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
நம்மூரில் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கோரிக்கை வைக்க வேண்டியே உள்ளது ஆனால் கொடுமைகளை செய்த ஆஷ் துறைக்கு மணிமண்டபம்
நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது .............. தெலுங்கு மொழி பேசுபவர் மெட்றாஸ் மாகாணத்தை ஆண்டுக்குங்க ன்னு வெள்ளையர்களிடம் கேட்டுக்கிட்டான் ..... அதனாலதான் டுமீலு நாட்டுல போராட்டம் வலுக்கலை .....