வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாரத கோவில் கோயில்களை, இந்திய மக்களை கொள்ளயடிக்கும் தேசவிரோத திமுக ஒழியட்டும்.
வனத்துறை மற்றும் அறக்கொள்ளைத்துரை கூட்டு கொள்ளை முயற்சி
என்னங்க முன்னாடியே போலீசுக்கு கமிஷன் கொடுத்துட்டீங்களா இல்லையா ஒழுங்கா குடுத்துட்டு தொழில் பண்ணுங்க இல்லைன்னா மாட்டிப்பீர்கள்
புதையல் கிடைத்தால் இத்தனை சதவீதம் எங்களுக்கு என்று ஒப்பந்தம் அங்கிருக்க வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. மேலிடம் ஏதும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. அநேகமாக விசாரணை என்று சொல்லி நாடகமாடி இதை முற்றிலும் மறைக்கவே வாய்ப்பு அதிகம்.
பகலிலேயே சரக்கடித்துவிட்டு மறைவிடங்களுக்குச் சென்று உறங்குவது வன்ன டுறையின் பலர் அன்றாடம் நடத்தும் செயல் ....
வனத்துறையே டென்ட் அமைத்து தேடியதோ என்னமோ. எந்த துறையில் எந்த புதையல் உள்ளது யார் அறிவார்.
மாடலை நம்பி ஓட்டு போட்டு விட்டு இப்போ கூவுரீங்க. நாளை நமதே 234 லும் நமதே...
சிறப்பான நிர்வாகத்துக்கு பாராட்டுகள்... நல்லவேளையாக அந்த சிவனே ஆடுமேய்ப்பவனாக வந்து கோவிலை காத்திருக்கிறார்...
காசு வாங்கி கொண்டு விட்டிருப்பார்கள். சஸ்பெண்டு செய்யவேண்டும்.
இதுதான் நம்ம அரசு அதிகாரிகளின் லட்சணம்