வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் இவர்களை மேலேயுள்ள தர்காவை கீழே வேறு இடத்திற்கு மாற்றி விடச்சொல்லுங்கள். அல்லது சுதந்திரத்திற்கு முன் என்ன நிலை இருந்ததோ அதை கடை பிடிக்க உத்தரவிடவேண்டும். மேலும் இதில் வேறு.மாவட்டங்களை சேர்ந்தவர்கள் யாரும் இப்பிரச்னையில் தலையிடக்கூடாது. கோவில் நிர்வாகம், அதை சார்ந்த இந்து மதவழிபடுவோர்கள், தர்காவை நிர்வகிக்கும் ஜமாஅத் மற்றும் அதன் உறுப்பினர்கள், தொல்பொருள் துறை, ஜெய்னமதத்தை சார்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் மட்டுமே இதில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோவில் எல்லையில் பலியிடக்கூடாது. மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் அங்கு தெரிந்தோ தெரியாமலோ தர்கா உருவாக்கப்பட்டுவிட்டது. எனவே அங்கு சென்று வழிபடும் உரிமை தவிர வேறெந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. கீழே உள்ள அவர்களின் பள்ளிவாசல்களில் மற்ற சடங்குகளை செய்து கொள்ளலாம் இதுவே இதற்கு தீர்வு. உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் எங்கும் சந்தனக்கூடு திருவிழாநடைபெறுவதில்லை ஆனால் அதை இவர்கள் இங்கே மத உரிமை என்கிறார்கள்.
ஆமாம் நீ சொன்னது சரிதான்
ஒரு 500 வருசத்துக்கு முன்பு கோயில் சொத்தை கொள்ளையடிக்க வந்த சுல்தான் சிக்கந்தர் ..2000 வருசத்துக்கும் மேலாக இருக்கும் தமிழ் கடவுள் முருகன் .....
இந்த விவகாரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.இதுதான் திராவிட மாடல்.
மூர்க்க காட்டேரிகளுக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பான் என்பது எவ்வளோ உண்மை மத்திய அரசாங்கம் கூடிய சீக்கிரமே இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும்
Nothing but vote bank politics, but creating a dangerous situation for our motherland.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழநி ஆண்டவர் கோயில் மலை பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது.மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் நாங்கள் ஆடு வெட்டுவோம் என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயலாகும் .....
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், விளம்பரங்களில் சிக்கந்தர் மலை என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பதும் போன்ற காரியங்களை செய்வது யார் ??......அதற்கும் மேல் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைத்தது நாம் தமிழர் ....