வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்திய பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் தான் இந்த விலையேற்றம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் விலையேற்றம் என சாமானிய மக்களை ஏமாற்றி அமோகமாக நடக்கிறது. இந்த விலைஏற்றத்தால் குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக வடமாநிலத்தவர் விமானம்மூலம் வந்து நகை பறித்து செல்வதை காணமுடிகிறது. அரை பவுன், ஒரு பவுன் நகைக்காக கொடூரமான கொலைகள் நடக்கிறது. உழைக்க தேவை இல்லை இரண்டு பவுன் நகை கிடைத்தால் போதும் சுமார் ஆறுமாதம் உட்காந்து சாப்பிடலாம்.