வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எப்பேர்ப்பட்ட பேய் மழை பொழிந்தாலும் நாங்கள் ஒரு சொட்டுகூட சேமிக்கமாட்டோம், கடல் எதற்க்காக இருக்கிறது , மெத்த படித்தவர்கள் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு வாய்திறக்காமல் இருப்பது , அதே நேரத்தில் நீதிமன்றமாவது தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை சேமிக்கவேண்டும் என்றும் அதே நேரத்தில் எங்கெல்லாம் இரு குளங்கள் இருந்து அவைகளில் அரசாங்கமே கட்டிய கட்டிடங்களை இடித்துத்தள்ளி அதில் மீண்டும் இரு குளங்களை ஏற்படுத்தும் காலம் வந்தால் மட்டுமே ... எதுவும் நடக்கப்போவது இல்லை,
சென்னையில் மேயர் பிரியா மழைநீர் கால்வாய்களை நன்றாக தினசரி தூர்வாரி ஜாதி மத வேறுபாடின்றி அப்பா மகன் மருமகன் வயதானவர்கள் என்று வேறு பாடின்றி எவ்வளவு மழைநீரையும் உள்வாங்கி வெளியேற்ற கூடிய பஞ்சர் ஆகாது செயல் திறன் மிக்க மேயர் இருக்க சென்னை மக்கள் பயம் ஏன்
ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அதுதான் இளவரசருக்கு பட்டாபிஷேகம் நடந்து விட்டதே.
மழை வெள்ளம் வந்த பின் உதயநிதி கம்பூட் சகிதமா உலா வருவார். முன்னாடி எதுவும் செய்ய மாட்டார்.
ஒவ்வொரு வருடமும் இது தொடர் கதையாக நடக்கிறது. திராவிட மாடல் அரசு எதற்கும் லாயக்கு இல்லாத அரசு என்பது இந்த வருடமும் நிரூபணம் ஆகும்.
இந்த மாதிரி நியூஸ் போட்டா ரெயின் வராது
இப்போது பாலச்சந்திரன் டிவி பேட்டிக்கு தடை விதித்துள்ளார்களோ? போகட்டும் அவருக்கு மாற்றாக EWS யாரும் இல்லையோ? என்ன காரணம் இப்படி?
சென்னை மடிப்பாக்கம் மக்களே உஷார் உஷார் உஷார். எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமான பள்ளங்கள் பல்லிளிக்கும் சாலைகள். தினம் தினம் பல பேர் விழுந்து எழுந்திருக்கும் நிலை. அரை குறையாக மூடப்பட்ட பள்ளங்கள் சாக்கடை நீர் வழியும் சாலைகள் இவை அனைத்திற்கும் காரணம் சரியாக முடிக்கப்படாத பாதாள சாக்கடை , மழைநீர் வடிகால், மெட்ரோ வாட்டர் பணிகள் . யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை.என்று விடியும் எங்களுக்கு என கேட்கும் பொதுஜனம்.
இந்த நிலை திடீரென்று ஆட்சி மாறியதால் ஏற்பட்டு விட்டதோ? போன தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் அவசர கதியில் பல நூறு டெண்டர்கள் விட்டாரே நமது "பொது செயலாளர்" அதெல்லாம் என்னானது
மக்கள் மட்டும்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அரசு,, மாநகராட்சியெல்லாம் ‘இந்த ஆண்டு நூற்றாண்டு காணாத மழை’ என்று எதோ அவர்கள்தான் நூற்றாண்டு சாதனை செய்த மாதிரி அறிக்கை விட்டுவிட்டு போய்விடலாம்
சென்னை மடிப்பாக்கம் மக்களே உஷார் உஷார் உஷார். இப்பவே மழை நீர் வடிகால் பணிகளில் தொய்வு, பாதாள சாக்கடை பணிகளில் தொய்வு மெட்ரோ வாட்டர் பணிகளில் தொய்வு. இந்த காரணங்களால் நன்றாக இருந்த சாலைகள் மோசமான சாலைகளாகி தினமும் பல பேர் விழுந்து எழுந்திருக்கும் நிலையில் மழையும் பெய்தால் அனைவரும் அம்போ தான்.