வாசகர்கள் கருத்துகள் ( 18 )
[ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.] ......... மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் ...
அருமை
இவரு நெனைச்சா திமுக அரசு நல்லா இருக்குதுன்னு சொல்லுவாரு அப்புறம் சரியில்லைன்னு சொல்லுவாரு ..எதிலேயும் ஸ்திரம் கிடையாது இவருடைய பேச்சுல ...
நல்லாருக்குனு சொன்னா ஒதுக்குவோம், நல்லாளனு சொன்னா கண்டமேனிக்கு குறைப்போம் அதுதான் மாடல்... என்ன நான் சொல்றது?
அய்யா 2026ல் இதே அரசு யந்திரத்தை வைத்து தான் ஆட்சி நடத்த முயற்சிக்கிறீர்கள், 60 வருட காங்கிரஸ் க்கும் 12 வருட பிஜேபி க்கும் வித்தியாசமில்லாமல் ஒவ்வொரு துறையும் உளளது, பாதுகாப்பு வெளிவிவகார, உள்துறை, விமான, பொருளாதார துறைகள், வங்கி மோசடி, தேர்வு ஊழல்கள், பாலியல் குற்றச்சாட்டுகள், அரசியல் விருப்பு வெறுப்பு கொண்ட மாநில பாரபட்சம் ஜாதீய மத டவெஷன்கள் எங்கும் நிறைந்துள்ளன. பல்வேறு காங்கிரஸ் போல பிஜேபி யும் ஒன்று எனும் நிலையில் இருந்து மீளுங்கள். இரண்டு கேள்விகள்- உங்களை ஒதுக்கியதற்கு என்ன காரணம்? நாயனாரின் 4 கோடி வழக்கு கொடநாடு வழக்குகள் என்ன ஆயின?
அரசியலமைப்பு படி அரசு ,நீதித்துறை ,பாதுகாப்பு காவல்துறை இம்மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள்போன்றது .மூன்றுமே தனித்துவமாக செயல்படும்போதுதான் ஜனநாயகத்தின் முழு பலனும் மக்களைசென்றடையும் .மூன்றுமே ஒருவருக்கொருவர் தவறிழைக்காமல் இருப்பதாய் உறுதி செய்யவேண்டும் .ஆனால் காவல்துறை நிர்வாககாரணங்களுக்காக அரசை சார்ந்திருக்கும் நிலைமையில் உள்ளதால் அவர்களுக்கு பணிந்து செல்லவேண்டியுள்ளது .இது பெரும்பாலும் காவல்துறையின் தலைமையை பொருத்ததே .தலைமை சுயமரியாதையோடு சட்டப்படியே செயல்பட முடியாத நிலைமையில் உள்ளது .அதனால் காவல்துரையும் ,நீதித்துரைப்போன்றே தனித்துவமாக செயல்படும் நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இதுபோன்ற நிலைமையை மாற்றமுடியாது .நாம் எப்போதும் இதுபோன்ரே கூவிக்கொண்டேதான் இருக்கவேண்டும் .கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒருமுறை காவல்துறையை தனித்துவமாக செயல்பட போலீஸ் கமிஷன் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சிகள் செய்தார் .ஆனால் எனோ அது நடக்கவில்லை .சட்டசபை எல்லாக்கட்சி உறுப்பினர்கள் கொண்ட காவல் துறை கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கலாம் .காவல்துறை நேர்மையாக செயல்படுவதை கண்காணிக்கலாம் .தவறிழைக்கும் அதிகாரிகள் இந்த கண்காணிப்பு குழுவிற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்களாவார்கள் .சட்டத்தைமீறும் அதிகாரிகள்மீது சட்டநடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம் .ஆனால் அரசு ஏற்காது .அவர்களுக்கு காவல்துறை ஏவல்துறையாக இருப்பதுதான் அவர்கள் செய்யும் சட்டமீறல்களுக்கு பாதுகாப்பு .
வாய் உள்ளவர்கள் பேசும் நிலையில் தான் தமிழக பாஜக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.
உன்னை போல இருநூறு வாங்கி ஜால்ரா போடும் கூட்டமும் இருக்குதே
சார், அரசாங்கத்தை நடத்துவதே ஒரு சில அதிகாரிகள்தான் என்று சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் கூறியதும், அதற்கு சில அமைச்சர்கள் மறுப்புத் தெரிவித்ததும் ஞாபகம் வருகிறது.
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டார்கள் என்று ஒரு நபர் கமிஷன் மற்றும் 8பேர் கொண்ட எம் பி க்கள் குழு என்று ஓடோடி வருகிறார்கள் ஆனால் வயது முதிர்ந்த 60 வயதை கடந்த பலர் தினம் தினம் இறக்கிறார்கள் .இது சம்பந்தமாக எந்த அரசியல் வாதியும் யாரும் கவலைப்பட்டதாக தெரிவில்லை .வயது வந்த முதியவர்களுக்கு நாட்டில் பாத்து காப்பில்லை .அவர்களின் வாழ்வாதாரமான சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள் .வயதாவனர்களுக்கு தேசத்தில் பாதுகாப்பில்லை .மாநிலத்திலும் பாதுகாப்பில்லை இருக்கும் இடத்திலும் பாதுகாப்பில்லை இது பற்றி எந்த அரசியல் வதியும் கவலைப்படுவதில்லை .
செய்யுது தலை வா வருமானம் உள்ள பேப்பர் மட்டும் நகருது
2020 இல் கொரோனா காலம் .. எப்படி ஒப்பீடு செய்ய முடியும் ?