வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அரசு ஊழியர் ஆசிரியர்களை ஏமாற்றிய தி மு க வை அடுத்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் போராட்டத்தில் 100 சதவீதம் அனைவரும் கலந்து நமது எதிர்ப்பை காட்ட வேன்டும் இவன் சி பி எஸ் ஆல் பணி நிறைவு பெற்ற ப ஆசிரியர்
dismiss the post immidiatly, then appoint young people who ever ready to work without pension
இதே திராவிட மாதிரி மாடல் ஆட்சி நடந்தால் நீங்கள் உங்கள் சம்பளப்பணத்திற்கே இது போன்று போராட்டங்கள் நடத்த வேண்டும்...
பழைய ஓவ்யூ திட்டம் அறிவிக்கப்படலாம், பின் அதற்கு தடை கோரி இவ்ரகள் அல்லக்கைககள் மூலம் ஒரு வழக்கு போட்டு அதற்கு தடை வாங்கி அதை காரணம் காட்டி இந்த தேர்தலிலும் இவர்கள் அவர்களுடைய ஓட்டுக்களை பெறுவார்கள் ...
இன்னுமா எங்களை நம்புறீங்க. face cut எ பார்த்தலே தெரிய வேண்டாமா
அதெல்லாம் ஒன்னும் கொடுக்க மாட்டாங்க.அப்புறம் எப்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் இலவச பஸ் பயணம் இன்னும் பல இலவசங்கள் ஓட்டு வாங்க கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.நாலரை வருடத்திற்குள் நாலே முக்கால் லட்சம் கடன் வாங்கியாச்சு.
போராட்டம் செய்யவிடுங்கள், செய்தால் பணி நீக்கம் செய்து வேலையற்ற திறமையுள்ள அறிவுஜீவிகளை புதிதாகத் தேந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள்.
ஓய்வூதியமே அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாத ஒன்று. வேலையே செய்யாமல் லஞ்சக்கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு மாத ஊதியமே அதிகம்.
எதற்கு எடுத்தாலும் அரசை போராட்டம் என்று மிரட்டும் இவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு படித்து விட்டு வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்களை இவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியில் வேலைக்கு அமர்த்த வேண்டும்
திமுக இனி வராது. ஏமாற்றுவதில் கெட்டி காரர்கள் திமுகவினர்.