வாசகர்கள் கருத்துகள் ( 5 )
என்னதான் பெரிய ஆட்டை யில் மாட்டிக் கொண்டாலும்தண்டனைக்கு தடை ஈஸியா கிடைக்கும்
சும்மாவா மாடல் என்றால் ஏன்னா ? இன்றுதான் கொள்ளை அடித்து சேர்த்த பணத்துக்கு அபராதம் கட்டிவிட்டால் அது நேர்மையான பணமாகிறதே ? ஆகவே இனி இப்படித்தான் இருக்கும் தேர்தல் காலங்களில் கொண்டு செல்லும் பணத்துக்கு ஆவணம் இருந்தால் திரும்ப கொடுக்கப்படும் வந்தே மாதரம்
ஏந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான் என்னமோ தீ முக ஆட்சில் தான் இது உள்ளது //// அய்யோக்கியத்தனத்தின் உச்சம்
சென்னைக் குடிநீர் வாரியத்தில் மேலிருந்து கீழ்வரை அட்டகாசம். குடிநீர் பிரச்சினை பற்றி புகாரளித்தால் கவுன்சிலரை போய்ப் பார்க்கச்சொல்கிறார்களாம். கவுன்சிலர்களின் எதிர்பார்ப்போ வானத்துக்கும் மேலே.
இது தான் திராவிட மாடல் என்று தமிழக மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளலாம்
மேலும் செய்திகள்
தவெக விஜய்க்கு ராஜபக்சே மகன் வாழ்த்து
4 hour(s) ago | 1