வாசகர்கள் கருத்துகள் ( 15 )
2200 வது வருடம் கட்டி முடிக்கபடும்
67ம் செவ்வாய் கிரகத்தில் கட்டப்படுகிறது
தலைமை வருவாய் துறை செயலரின் விரிவான விளக்கத்தை கேட்டபபின்புதான் கருத்து சொல்லமுடியும்.
இந்த வருடம் அமோக விளைச்சல் , ஈரப்பதம் 22 % இருந்தா வாங்கலாம் என்று ஒன்றிய அரசை கேட்டால் இன்னும் பதில் இல்லை , இந்த வருடம் 9 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி ஆகி இருக்கு , ஸ்டாலின் ஆட்சியில் எல்லாம் சுகமே
22 சதவீதம் ஈரம் இருந்தால் சேமித்து வைத்து அரைக்க முடியுமா? உடனடியாக உலர வைக்கும் வசதியும் உருவாக்கப்படவில்லை. உருப்படியான அரிசி கிடைக்குமா? காலத்தே தூர் வாராமல் விட்டதால் வந்த தொடர் வினை. எவ்வளவு விளக்கினாலும் உமக்குப் புரியாது.
மத்திய அரசு, ஒரு உதவியும் விவசாயிகளுக்கு செய்வதில்லை? என்ன செய்ய??
ஒரு மகா பொய்யை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அறிக்கையின் கடைசி பாராவில் சேர்த்துடுவானுங்க. அது "தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறது". அதில் சேர்க்காமல் விட்டது, "கேழ்வரகில் நெய் வடிகிறது. மக்களே பாத்திரம் கொண்டு போய் பிடிச்சுகோங்க".
தாமதத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததுதான் காரணம்.
மெல்ல செய்யுங்க, அவசரம் இல்லை. இப்போ வெய்யில் காலம் தானே நடக்குது .
கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம். பழைய ஆட்சியை குறை சொல்லி அல்ப சந்தோசம்.
83 நெல் கொள்முதல் அமைக்கும் பணிகள் தொடங்கி 16 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 67 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. அது முடிய இன்னும் எத்தனை வருடம் ஆகலாம். உங்கள் ஆட்சியில் புதிதாக 16 மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது.. அவ்ளோதான்.. ஆனால் உங்கள் டாடி பெயரில் தொடங்கும் திட்டங்கள் வெகு சீக்கிரம் முடிகிறது.. ஆனால் மக்கள் நல திட்டங்கள் மட்டும் ஆமை வேகத்தில் நடைபெறும்..