வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அதான் திராவிட மாடல் அரசு
அது தாம்பா வீடியோ மூஞ்சி விடியலின் சொல்ல படாத ரகசியம். உதய அண்ட் கம்பெனி இந்நாட்களில் கப்சிப் ஆகி காராபூந்தி சாப்பிட்டு கொண்டிருக்கிறார். மெல்லும்சாதம் சத்தம் கூட வெளியில் வருவதில்லை. காரணம் அண்ணாமலை / ஷாவின் கைங்கர்யம்மைய்யா
பாவம் அந்த டாக்டர். இனி அவரை வாழ விட மாட்டார்கள்.
பொதுவாகவே தமிழ் நாட்டில் எதிர்ப்பு சக்தி மக்களிடமும் அதிகாரிகளிடமும் குறைந்துவிட்டது. மாணவர்களுக்கு பாடதிட்டங்களில் ஊழலுக்கு எதிரான பதிவுகளை ஏற்படுத்தவேண்டும்.உயர்கல்வியில் ஊழலுக்கு எதிரான ஆய்வுகளை நடத்தி ஆய்வின் முடிவுகளை ஊடகங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுதிட வேண்டும்.மேலைநாடுகளில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உள்ள அளவுக்கு இந்தியாவில் எங்கும் காணோம். மக்களும் ,மக்களில் கல்வியில் சிறந்தோரும் , "நாய் வலம்போனால் என்ன இடம் போனால் என்ன,நம் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் "என்ற மன நிலையில் இருக்கின்றார்கள்.இந்த மனநிலை மாறினால் மட்டுமே மாற்றம் வரும்.
Retired .. IAS. IPS வீடுகளில் பணியாளர்களை அமர்த்திக்கொள்ள மாதம் ₹10,000. அரசு மக்கள் வரிப்பபணத்தை தண்ட செலவு செய்வதை யார் தட்டி கேட்பது.? பழனிசாமி ஆட்சியில் IAS க்கு Sanction. திமுக ஆட்சியில் IPS க்கு Sanction. மொத்தத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் கரப்ஷன் பேர்வழிகள்.
இந்த அரசில் அரசாங்க கட்டுமானத்தின் ஓவ்வொரு செல்லிலும் ஊழல் நிரம்பி வழிந்து ஓடுகிறது என்பதுதான் உண்மை.. ஒருபுறம் மதுரை மீனாக்ஷி அம்மன் சித்திரத்திருவிழாவிற்கு மின்சாரம் தரமுடியாது என்று கூறும் அதிகாரி.. மறுபுறம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடிக்கும் மேல் மின்சாரக்கட்டணம் செலுத்தாத உள்ளாட்சி துறைகள்.. ஆனால் அதே துறைகள் இப்படி பல்லாயிரம் கோடிகளுக்கு ஊழலும் செய்கிறது . மீனாக்ஷியம்மன் கோயில் செலுத்தவேண்டிய ஒருகோடி ருபாய் மின்சாரக்கட்டணம் செலுத்தக்கூட முடியாத அளவிலா உள்ளது .. கோவில் வருமானத்தை மொத்தமாக திருடியது யார் ?
விடியாலோ விடியல்
அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சம்பளமே ஒரு வேஸ்ட். இதில் அவர்கள் வீட்டில் பணிபுரிபவர்களுக்கு அரசு சம்பளமா? திமுக ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் திருட்டுத்தனமோ ...?
தி மு க ஆட்சி என்ன பீ ஜே பி ஆட்சி மட்டும் என்ன சளைத்ததா. சமீபத்தில் MP க்கள் சம்பளமும் ஏற்றப்பட்டதே? இதில் யாரை சொல்லியும் பயன் இல்லை.