வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அமைச்சர்கள் வீடுகள் சட்ட மன்றம் எல்லாம் திடமாக இருக்க்குமே. ஏழை மாணவர்கள் வாழ்க்கையில விளையாடனும் என்று தீர்மானமா தான் இருக்காஙக போலிருக்கு. இதுக்கு தான் அவனுக புள்ளைகளை பெரிய பள்ளிக்கூடத்தில வைக்கானுக போலிருக்கு.
மொத்தமா மணலாலேயே கட்டியிருப்பாங்களோ? நாப்பது பர்சண்ட் அமைச்சர்களுக்கு அழுது, மீதிலே பத்து பான்ஹ்சு பர்சண்ட் அதிகாரிகளுக்கு அழுது, அப்புறம் லோக்கல் கழக கவுன்சிலர், கணமணிகளுக்கு எலும்ப் துண்டு வீசி, மீதிப் பணத்தில் கட்டடம் கட்டுனா இப்பிடித்தாண் இருக்கும். தோ இதே கட்டிடத்தை வேற ஒருத்தன் அடுத்த நாலு வருசத்தில் இடிஞ்சு விழற மாதிரி கட்டுவான் பாருங்க.
மவுண்ட் ரோட்டிலோ ஹிக்கின்ஸ் போதொம்ஸ போன்ற கட்டிடங்கள் 180 வருடமே தாண்டி வலுவாக இருக்கின்றன
இதுவும் கழக அரசுகளின் சாதனை தானா?
இது அதிமுக காலத்தில் கட்டப் பட்டது . எனவே அதிமுக , திமுக இரண்டுமே சம காலா திருடர்கள்
நாலு வருடம் தாக்குப் பிடித்ததே ஒரு சாதனைதான். மாடல் ஆட்சியில் கட்டிக் கொண்டு இருக்கும் பொழுதே விளையாட்டு அரங்க கூரை இடிந்து விழும். பல கோடி ரூபாயில் கட்டிய தடுப்பணை ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொள்ளும். பாலங்கள் தண்ணியோடு போய் விடும். இது இன்னும் உயிரோட இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல் அரசு
ஆமா டாஸ்மாக் ல இவ்வளவு வருமானம் வருதே என்னதான் திமுக அரசு அந்த பணத்தை வச்சுக்கிட்டு செய்யுது? ஒழுங்கா அரசு பள்ளிகளை சீரமைக்கும் பணிய செய்ங்க அத விட்டுட்டு இந்தி எதிர்ப்பு ரூ ரான்னு தேவையில்லாத பேச்சு பேசறீங்க
சிவகங்கை சீமான் எங்கே ?. மாநில அரசு செய்யும் எல்லா வேலைகளும் இப்படி தான் . மாநில அரசு அலுவலகங்களும் ஊழல் மயம். வரிசெலுத்தவருக்கு தான் கட்டிய வரியால் அரசியல் நாடு வளர்ச்சியடையும் என்கிற நம்பிக்கையே இல்லை . பணம் மற்றும் பொருளாராதரம் வீணடிப்பு . சமீபத்திய மற்றொரு உதாரணம் ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட் .
உங்கள் ஊருக்கு மட்டும் ஓட்டுக்கு 5000ரூ