வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஞானசேகரனுக்கு ஆண்டுதோறும் இதுபோல் செலவு செய்ய பணம் எங்கிருந்து வருகிறது.? அதுதெரிந்தால் உண்மையில் இவரை மனம் குளிர பாராட்டலாம்.
செய்பவர்கள் மனம் குளிர பண்ணுங்க, அவரின் செயலை, பணத்தை புலனாய்வு கவனிக்கும்.
வாழ்த்துகள்
வாறன் பஃபெட் தான் பங்கு சந்தையில் சம்பாதித்தை மக்களிடம் திருப்பி கொடுப்பார். ஏனனில் அது மக்கள் பணம். எனக்கு தெரிந்த வரை தன தகுதிக்கு மேல் வந்த பணம் என ஒருவர் உணரும் போது ஒன்று தானம் செய்வார், இல்லை கோவில் உண்டியலில் போடுவார். இது இரண்டும் இல்லையெனில் தனக்கு பெருமை சேர்த்துக்கொள்ள வந்த பணத்தில் கொஞ்சம் தானம் செய்வார். இது ஏதுவாகினாலும் ஏழைமக்களுக்கு பணம் சென்றால் நன்மையே. ஏனனில் அவர்களும் இந்த சமுதாயத்தில் உனக்கு நிகராக வாழ தகுதி உடைவார்கள். அவர்கள் வீழ்ந்தற்கு நீ, நான், இந்த அரசியல், சமுதாயம் என எல்லாம்தான் காரணம்
வாழ்த்துக்கள். விமானத்தில் பறப்பது என்பது அனைவருக்கும் கனவு தான். நன்றாகப் படித்து உயர்ந்த கல்வி நிலையங்களில் கல்வி பயின்று நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். இவர்கள் அதிகாரிகளாக வரும் போது ஊழலை ஒழிக்க வேண்டும். இதுவே இவர்கள் செய்யும் பிரதி உபகாரம்.