வாசகர்கள் கருத்துகள் ( 61 )
அரசியல் சாசனப்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஹிந்துத்துவ தலைவர் என்று சொன்னால் அது எப்படி புகழாரம் ஆகும்?
.......
இவற்றையெல்லாம் விட மதசார்பின்மை பற்றி ஜெயலலிதா அவர்கள் பேசியது எக்காலத்தும் அரசியலில் பொருந்தும் "நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பதை பற்றித்தான் பேசிக் கொண்டிருக் கின்றனரே தவிர உண்மையில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பது பெரும்பான்மை சமூகத்தினர். அவர்கள் தான் பாதுகாப்பு இன்றி இருக்கிறார்கள்". யாருக்கும் அஞ்சாமல் சமரசம் செய்துகொள்ளாமல் வாக்குக்காக போலித்தனம் இல்லாமல் உள்ளதை பேச அவரால் மட்டும்தான் முடியும்.
அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் முன் நின்று போராடியவர் காஞ்சி ஜெயேந்திரரை சிறையில் அடைந்தவர் ஜெயலலிதா
தனக்கு பிறகு யார் என்று சொல்லாத ஒரு தலைவரை துதிபாடி, அவரை கொண்டாடிக்கொண்டு இருந்தவர்களை அந்த கட்சியின் தலைமை ஏமாற்றிவிட்டது என்றே சொல்லலாம். கட்சியின் அடுத்த தலைமையை , சரியான நபரை தனது மரணத்துக்கு முன்னர் மக்களுக்கு அடையாளம் காட்டாமல் சென்றதன் விளைவை இன்று கட்சி அனுபவித்துக்கொண்டு இருக்கிறது.
இப்போது சொன்ன இந்தப் பொய்யை அண்ணாமலை அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு சொல்லி இருந்தால் அதிமுகவுடனான கூட்டணியாவது பிழைத்து இருக்கும், தமிழகத்தில் நாலு பாராளுமன்ற தொகுதிகளாவது கிடைத்து இருக்கும்!
அண்ணாமலை... ஒரு சிங்கப் பெண் ஜெ..வையே சிறு நரி ஆக்கிட்டியே...? உன்னோட அலம்பலுக்கு எல்லையே இல்லையா...? அந்தம்மா ஒரு டெரர்... “மோடியா.. லேடியா”...ன்னு “தில்”...லா மோடி இருக்கும்போதே மேடைதோறும் முழங்கியவர், அதுமட்டுமா... உங்க பாஜக... ஆட்சிய ஒத்த பெண்மணியா இருந்து கலைச்சு... உங்க கட்சிய கதற வச்சவர்.... அவரப் போய் இந்துத்துவா தலைவர்..ங்றியே... உனக்கு தில்... இருந்தா, அந்தம்மா உயிரோட இருக்குறப்ப இதை நீ சொல்லி இருந்தா... சென்னாரெட்டிக்கும், டி.என்.சேஷனுக்கு நடந்தைவிட அதிகமா நடந்திருக்கும்... உன்னோட நல்லநேரம் அந்தம்மா உயிரோட இல்ல...? அதுனால தப்பிச்ச....
ஐயா காங்கிரஸ் திமுக குடும்ப ஆட்சினு விமானங்கள் செய்கிற நீங்கள் ஒரே நபர் தொடர்ந்து முதன்மை அமைச்சர் எனில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிட்டாதா ஆக யோகி அடுத்த பிரதமராக மோதி வழிவிட வேண்டும்
திராவிட கும்பல் ஆசாமிகளில் எவனும் ஹிந்து அல்ல மனத்தால், வாக்கால், செயலால் அவுரங்கசீபை விட, கோவாவில் பல வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தியவர்களை விட கேவலமானவர்களே
அம்மா அவர்கள் தமிழக்தின் தலைவர் பிரதமராக வர தகுதி உள்ளவர் தமிழக உரிமைக்கு குரல் கொடுக்கும் தலைவி உண்மையான சிறுபான்மை பாதுகாவலர் அதிமுகவில்தான் எல்லா சாதி மதத்தினர் உள்ளனர்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago