வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எழவு மாடல் அரசின் சாதனையப்பு.
ரெண்டு பேர் காவல் நிலையத்துக்கு போனா, இவங்க ரெண்டு பேருக்கிடையே சண்டைய வளரவிட்டுதானே பஞ்சாயத்து பண்ற மாதிரி பணத்த ரெண்டு பக்கமும் அதிகார பிச்சையெடுக்கறாங்க.. பல காவலர்களும் ரகசியமா கண்காணிக்கறது கடற்கரை போன்ற பொது இடங்களில் எவன் குடிக்க வருவான், காதலியோட வருவான் அவங்க கிட்ட மொபைல புடுங்கி பணமாக அதிகார பிச்சையெடுக்க எப்பவுமே முன்னெச்சரியாதான் இருக்காங்க மேலிடத்துல இருந்து உத்தரவு நல்லாத்தான் போடறாங்க ஆனா காவலர்கள்ல பலரும் மனசாட்சிக்கு விரோதமா மக்களை ஏமாத்தி அவங்களோட சொந்த குடும்ப வம்சத்துக்கு சாபத்ததான் சேக்கறாங்க.
போலீஸ் அதிகாரிகளே போலீஸ் விசாரணை தாமதம் என்கிறார்கள். போலீசாரர்களை வேலை செய்ய விடாமல் ,அரசியல் வியாதிகள், தடுத்து விடுகிறார்கள். மேலதிகாரிகள் தலையீட்டால் விசாரணை நின்று விடுகிறது. அல்லது திருப்புவனம் போல் அடிக்கப் போய் விடுகிறார்கள். போலீஸ்காரர்கள் இடையூறு இன்றி வேலை செய்ய விடுங்கள்