உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* தேனி, * கோவை, * ஈரோடு, * கிருஷ்ணகிரி, * தருமபுரி, * திருப்பத்தூர், * திருவண்ணாமலை, * வேலூர், * ராணிப்பேட்டை, * காஞ்சிபுரம்நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* நீலகிரி* கோவை* ஈரோடு* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்* வேலூர்நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* நீலகிரி* ஈரோடு* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்* வேலூர்* திருவண்ணாமலை* விழுப்புரம்* கள்ளக்குறிச்சிஅக் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்அக்., 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ஈரோடு* நீலகிரி* கோவைஅக்டோபர் 14ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ