வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அந்த காலத்தில் "ரமணன்" என்ற அதிகாரி ஒருவர் வானிலை அறிக்கை தருவார். பாவம் அவரே சென்னையில் மழை நீர் பாதிப்பில் சிக்கி தவித்தார். இன்றும் யார் யாரோ முன்னெச்சரிக்கை விடுகிறார்கள். சென்னை மேயர் அம்மாதான் முழிக்கிறார்கள், என்ன செய்வது, என்ன சொல்லுவது என்று தெரியாமல்
தென் மாவட்டங்களில் மழை பொழிவதில்லை
மேலும் செய்திகள்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை
10-Nov-2025