வாசகர்கள் கருத்துகள் ( 3 )
1).இறைவன் மற்றும் இயற்கை கருணையால் நதிகள் மழை மூலம் தங்களை தானே சுத்தம் செய்து கொள்கின்றன. 2).நொய்யல் ஆறு குப்பைகள் மற்றும் திருப்பூர் சாய பட்டறை கழிவுகளால் நிரம்பி உள்ளது. இறைவன் அருளால் சுத்தம் ஆகட்டும்
கிடைக்கும் மழையை சேகரிக்க குளம் குட்டைகளை தயாராக வைத்திருக்கிறார்களா
போர்க்கால நடவடிக்கை எல்லாம் எடுத்திட்டீங்களா முதல்வரே ...? நீங்கள் இப்பொழுது டெல்லியில் இருப்பதால் இப்பவே மழை சேதம் நிவாரண நிதியையும் கேட்டு, கொடுத்தா அதையும் வாங்கிட்டு வந்துடுங்க.