வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இப்படி கையும் களவுமாக பிடிபட்ட களவாணிகளுக்கு பணி மாறுதல் தவிர வேறு என்ன தண்டனை கிடைத்து விடப்போகிறது
லஞ்ச ஒழிப்புத் துறை மிகவும் மெதுவாக இயங்குகிறது. ஏனெனில் இவர்களின் சட்ட ஓட்டையில் பலரும் தப்பித்து விடுகின்றனர். இந்நேரம் 80%பேர் உள்ளே தான் இருக்க வேண்டும்.
அரசு இவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை போலும்.இதற்கு இவர்கள் தெருத்தெருவாக பிச்சை எடுக்க போகலாம்.இல்லையேல் கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம்.
இலஞ்ச ஒழிப்புத்துறை தானாக முன்வந்து ஆய்வில் இறங்கி பிடிபடும் அதிகாரிகளை உடனே டிஸ்மிஸ் செய்தால் அரசு அலுவலகங்களில் ஒரு சதவீதம் பேரே வேலை செய்வர்.
கோவை கிழக்கு மண்டலத்தில் வரன் முறை படுத்துவதற்காக முன்று ஆண்டுகளாக அலைகிறேன் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது
லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். மாட்டினவன் உள்ள போறான். மாட்டாத நிறைய பேர் வெளிய இருக்கான். துக்ளக் ஆசிரியர் சோ சொன்னமாதிரி இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று போர்டு வைத்தால் போதும். சம்பளம் தரவேண்டியதில்லை. அரசுக்கும் பணம் கணிசமான மிச்சம் ஆகும். மொத்த லஞ்சத்துக்கும் பில் கொடுக்கவேண்டும். அதில் 75% அரசுக்கு கொடுக்கவேண்டும். மீதி 25% லஞ்சத்தில் அரசு ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம். லஞ்சத்தை சட்டமாகிவிடலாம். What is illegal today is legal tomorrow என்று அவர் சொன்னபடி மாற்றிவிட்டால் போதும். அரசு ஊழியரும் பயம் இல்லாமல் கமிஷனுக்காக உண்மையா உழைப்பார்கள்.
அவர்கள் வாங்கியது லஞ்சம் அல்ல. இனாம், அதாவது பரிசு. அவ்வளவுதான் என்று திமுக முட்டுக்கட்டை பேசும்.
Like POCSO and Corruption issues, Dinamalar should publicise the drug menace also on daily/weekly basis for public awareness. Journalism standards at its best, keep it up!!
நாம் அரசு அலுவலகத்தில் நமது தேவைக்காக விண்ணப்பித்தால் நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அலுவலர்கள் ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயம் செய்து வசூலித்து கொண்டுதான் இருக்கிறார்கள் . நாம் இந்த வேலை செய்ய தான் அரசால் சம்பளம் வழங்க படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்
அரபு நாட்டில் இருப்பது போன்ற சட்டம் வேண்டும் .லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் முன்னிலையில் வாங்கிய கை வெட்டப்பட வேண்டும் . இல்லை என்றால் ஒருகாலமும் லஞ்சம் இந்தியாவில் ஒழிக்க முடியாது .காஷ்மீர் முதல் குமரிமுதல் லஞ்சம் என்பது அங்கீகரிக்க பட்ட ஒன்றாக அரசு அலுவலர்கள் மத்தியில் உள்ளது .
மேலும் செய்திகள்
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
26-Jun-2025