வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எந்த டால்கேட் ஒப்பந்ததாரர்களையும் சட்டப்படி அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. இது பாலு காலத்தில் கொண்டு வரப்பட்ட நீண்டகால ஒப்பந்த விதி. அவர்கள் முறைப்படி சாலைகளை புதுப்பித்து வைக்கத் தவறினாலும் மத்திய அரசால் உடனடியாக கழுத்தைப் பிடித்து துரத்த முடிவதில்லை. கோர்ட் படியேற வைக்க வேண்டியுள்ளது. இதுவரை அமைச்சர் நிதின் கட்கரி மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. நெடுஞ்சாலை கட்டணம் வாங்காமல் உலகத்தர சாலைகளை அமைக்க முடியாது. அதனை அச்சாலைகளைப் பயன்படுத்தும் வண்டி உரிமையாளர்களிடம் மட்டுமே வசூலிக்க முடியும்.
மத்திய அரசில் எல்லாமே குப்பை, வாய்ச் சவடால் மட்டும் தான் உள்ளது. இந்த லட்சணத்தில் மாநில அரசைக் குறை கூறுவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை!
ஒன்றிய அரசு இதை சூதாட்ட தடை கேஸ் மாதிரி பீஸ் பீஸாக்கிட்டும். காசு வசூல் நா அல்வா சாப்புடற மாதிரியாச்சே.. இன்னும் 28 தலை முறைக்கு டோல் கட்டி அழுவணும்.
டோல்நிறுவனம் பற்றி விசாரித்தால் அது ஒரு கட்சிக்காரனின் பினாமியாக இருக்க வாய்ப்புள்ளது
மாநில அரசு பல நல திட்டங்களை செய்யும் பொது ஒன்றிய அரசு டோல்கேட் பிரீ செய்யலாமே
தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் என்பது பராமரிப்பின் ஒரு பகுதி. மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையிலுள்ள டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றால், பராமரிப்பு முடியும் வரை சாலையை பொது மக்கள் வாகனங்கள் பயன்படுத்த கூடாது. முன்பு போல் கட்டணம் இல்லாத மாநில சாலை வழியே செல்ல வேண்டும்.
என்ன பங்கு?? இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு?
நண்பரே ஏறக்குறைய அனைத்து கட்டண சாலைகளும் சரியாக இல்லை. முதன் முறையாக கோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. நீங்கள் டோல் ஒப்பந்ததாரரா? அவர்களுக்கு சார்பாக பேசுகிறீர்கள். இது மக்களின் பிரச்சினை. அனைவராலும் வழக்கு போட முடியாது. ஒருவர் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.
இது எல்லா டோல்களிலும் உள்ளது. மரங்கள் விடப்படவில்லை சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ளது. இதையும் கவனிக்க வேண்டும்
டோல் கட்டணம் ஒரு பகல் கொள்ளை. தரமான சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பிற்கு வசூலிக்கப்படுவது. அரசு தவறிய பட்சத்தில் கட்டண ரத்து சரியே.
டோல் கட்டணம் மத்திய அரசின் கெட்ட பெயருக்கு முக்கிய காரணம்.