வாசகர்கள் கருத்துகள் ( 10 )
if court tells will govt act immediately? no way. Naanga dravidam
இந்தமாதிரி, நீதிமன்றம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இவர்களை தனியாக கவனித்தால் இவர்கள் பணத்துக்காக பஞ்சாயத்து பண்ணி அதிகப்படுத்தியுள்ள, வெளியில் வராத புதிய_நிறைய குற்றங்கள் தடுக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படும். இவர்களே செய்யும் பாலியல் தொல்லைகள், பணம்/ பொருள் புடிங்கி, ஒருமையில் அசிங்கமாக பேசி வண்டியில், இளைஞர்களை அறைக்கு கூட்டி செல்கின்றனர்.
அமெரிக்கா மாதிரி போலீஸ் அதிகாரிகளும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டால் இதுபோன்ற அலட்சிய அதிகாரிகள களையெடுக்கலாம். போலீஸ்துறையை அமைச்சர் கையிலிருந்து பிடுங்கி டம்மியாக்கலாம்.
இப்படி காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் மற்ற அரசு துறைகள் எதற்குமே தங்கள் வேலையை முடிப்பதற்கு எந்தவித காலக்கெடுவும் இல்லை. இதுவும் லஞ்ச ஊழல்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம். மேலும், மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், தன் கடமையை ஒழுங்காக செய்ய தவறிய அந்த காவலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கண்துடைப்புக்காக பணியிடைநீக்கம் செய்திருக்கிறார். பணம் அதிகாரம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியதை எளிதாக சாதித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய சாதாரண நீதி கூட கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள். புரிஞ்சவன் புத்திசாலி.
Sack Entire Police& Govt Superiors for Never Punishing PowerMisusing Looting Useless LowerStaff. Waste of Public Money
உண்மையில் காவல் துறை அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் பாவப்பட்ட மனிதர்கள். மத்தளத்திற்கு இரு பக்கம் இடி என்பார்கள். குற்றவாளி மேல் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியாத படி அரசியல் அழுத்தம் ஒரு பக்கம். அதுவும் வாய் மொழி உத்தரவுகள். மறு பக்கம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற நீதி மன்ற அவமதிப்பு. காவல் துறை அதிகாரிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்ட ஒரு அரசு வர வேண்டும்.
இன்ஸ்பெக்டரை, எஸ் பி சஸ்பெண்ட் செய்யலைன்னா நீதிபதி என்ன செய்வாரு?
நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் அமல்படுத்தப்படாத முந்தய உத்தரவுபோல் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அணுகவேண்டிவரும் மறுபடியும் வழக்கு விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும். இப்படித்தான் பல அரசு அதிகாரிகளில் செயல்பாடுகள் உள்ளது. விதிமுறைகளுக்கு முரணானது என தெரிந்தும் வேண்டுமென்றே ஆணை பிறப்பித்து பாதிக்கப்பட்டவரை நீதிமன்றம் செல்ல நிர்பந்திப்பதுபோல நடந்துகொள்வதும் நடக்கின்றது
மாநில போலீஸ் ஆளும் கட்சி கீழ் செயல்படும் போது தன் வேலையை காக்க அரசியல் வாதிகள் நிழல் உத்தரவிற்கு ஏற்ப நடக்க வேண்டும்.? திராவிட மண்ணில் எழுத படாத சட்டம். மன்றம் காலத்திற்குள் செயல் படாத தலைமை செயலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. இதில் தீர்வு காண முடியாது.
டிஸ்மிஸ் செய்ய வேண்டும்