வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீதிபதி என் செந்தில் குமார். திமுக MLA யின் மகன். சட்டவிரோத ஒளிபரப்பை தடுக்க யாருக்கு உத்தரவு இட்டிருக்கிறார்? செய்வதே ஆளுங்கட்சியினரின் மாபியாதான். ஏதோ வழக்கு தொடுத்தவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாற்போல் வழக்கு தொடுத்தவர் நினைத்துக்கொண்டிருப்பார். இதெல்லாம் சும்மா கண்துடைப்பு வேலை.
நமது கையாலாகாத, உதவாக்கரை நீதிமன்றம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படத்திற்கு தீபாவளி முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கிறது. இந்த மூன்று நாட்களில் நாடு முழுக்க பல முறை போட்டிருப்பாங்க. இனிமே தீர்ப்பு கொடுத்தா என்ன கொடுக்கவில்லை என்றால் என்ன. நமது நீதிமன்றங்கள் படுதண்டம். மக்கள் வரிப் பணம் வீண்.
குடும்ப உறவுகளை சீரழிக்கும் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய முடியாதா யுவர் ஹானர்? குறைந்த பட்சம் தணிக்கை செய்ய முடியாதா யுவர் ஹானர்?
அப்படி செய்தால் விவாகரத்து, குடும்ப பிரச்சனைகள் எல்லாம் இருக்காது ... நீதி மன்றம் எப்படி காசு பார்ப்பது ?
சின்னவனின் தயாரிப்பு கம்பனியோட படமா இருக்கும் இல்லைன்னா அவன் விநியோக உரிமையை வாங்கி இருப்பான்...
எவ்வளவு பெரிய சர்வதேச பிரச்சினை... இதற்க்கெல்லாம் உடனே விசாரித்த நீதிமன்றம் மழையில் பல லட்சம் டன் நெல் வீணானது பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லையே... ஏன்?