வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வெளிநாட்டு நாய் வாழ்க்கை செலவு என்று சொல்லி அதற்கொரு ஐயாயிரம் கோடிகள் செலவு என்று பணத்தை சுருட்டி விடுவது
அமெரிக்காவில் முன்பு ஒரு மிருக காட்சி சாலையில் சிங்கம் ஒருவரை தாக்கியது உடனே அந்த நிர்வாகம் சிங்கத்தை சுட்டுத் தள்ளியது. அதுதான் அதற்கு தீர்வு. நம்மவர்களாக இருந்தால் சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நடத்துவார்கள்.
அமெரிக்காவில் முன்பு ஒரு மிருக காட்சி சாலையில் சிங்கம் ஒருவரை தாக்கியது உடனே அந்த நிர்வாகம் சிங்கத்தை சுட்டுத் தள்ளியது. அதுதான் அதற்கு தீர்வு. நம்மவர்களாக இருந்தால் சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நடத்துவார்கள்.
நாய்களை சமைத்து உண்ணும் நாடுகளுக்கு ஏற்மதி செய்ய உரிமம் வழங்குவது தான் சிறந்த வழி. அப்புறம் பாருங்க.. ஒரு நாய் என்ன. நாய் குட்டியை கூட தெருவில் பார்க்க முடியாது,நம் கவுன்சிலர் MLA போல..
தெரு நாய் பராமரிப்பு சம்பந்தமாக நமது அமைச்சர்கள் வெளிநாடு செல்ல தயார்.
பேசாம தெருநாய் களை அனுப்பிவெச்சுடலாம்
நாய்களை காடுகளில் விட்டு விடலாம்
காட்டு மிருகங்களையும் கடித்து நோய் பரப்பினால் என்ன செய்ய முடியும்?
நீங்க இப்படி சொன்னதும் நிஜமான அக்கறையிலல்ல. தலையிலிருந்து பாதம் வரைய ஊர் சுத்த கிளம்பிடுவான்கள் உண்மையான அக்கறையுடன் அல்ல.
ஏற்கனவே ராபீஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி போட்டு அதே பகுதியில் விடுவது அர்த்தமற்றது. ஆபத்தானது. பறவைக் காய்ச்சல் பரவிய போது இலட்சக்கணக்கான கோழிகளை அழித்ததை கோர்ட் தடுக்கவில்லை.
முஸ்லீம் நாடுகளில் தெரு நாய்களை கொன்றால் பணப்பரிசு வழங்கப்படும். கிழக்காசிய நாடுகளில் தெரு நாய்களை பிரியாணி செய்து உண்பார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நாய்கள் ஊமையாகவும், ஆண்மையற்றதாகவும் மாற்றப்படும். இப்படி பல வழிகள் உள்ளன. நம் நாட்டில் நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டதாக கணக்கெழுதி சம்பாதிக்க மட்டும் தெரியும். நாய்கள் அழிந்துவிட்டால் பின்னர் எப்படி ரேபிஸ் ஊசி மருந்து விற்பனை ஆகும்? எப்படி தொடர்ந்து நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டதாக கணக்கெழுதி சம்பாதிக்க முடியும்?