வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பெரியார் மட்டும் இல்லை என்றால் தமிழகம் மண்ணோடு மண்ணாகி மக்கிப்போய் இருக்கும் என்று கூட சொல்ல இவர்கள் தயங்கவே மாட்டார்கள்..
நாகபுரி சித்தாந்தங்கள் இனி பாடங்களில் வராது ... உலகப்புகழ் பெற்ற கல்வியாளர்களை அழைத்தது வந்து பாடத்திட்டத்தை மாறு ஆய்வு செய்யவேண்டும்
கல்வி மற்றும் மக்கள் நலன் பற்றி பேசத் தகுதி இல்லாத ஒரு கேடு கெட்ட கூட்டம் தமிழகத்தில் உண்டென்றால் அது எந்த மானங்கெட்ட மாடல் என்று மக்களும் சொல்வார்கள் 200 ரூபாய் வாங்கி ஊமை பிழைப்பு பிழைக்கும் கூட்டமும் சொல்லும்.
எழுதிக் கொடுக்கும் துண்டு சீட்டை கூட இவரால் சரிவர படிக்க இயலாது இவர் எப்படி உயர்கல்வி பாடத்திட்டத்தை மாற்றப் போகிறார்.. கல்விக்கு வந்த கேடா.. இல்லை தமிழகத்திற்கு வந்த கேடா... அப்பனும் தத்தி பேரனும் தத்தி மகனும் தத்தி குடும்பமே தத்தி தத்தி
என்ன பாடம் மாற்ற வேண்டுமாம் ???
இந்த துண்டு சீட்டை எழுதி கொடுத்தது எந்த சார்?
தமிழனின் தலையெழுத்து. துண்டு சீட்டு உயர் கல்வியை பற்றி பேசுவதை கேட்க வேண்டிய நிலைமை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது
விடியாத விடியல் அரசின் அறிவியல் எப்படி இருக்கும் என்று தெரியாதா கொக்கையின், மெத்தபெட்டமைன், கள்ளசாராயம் இது போன்ற போதை பொருட்கள் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய செயல்முறை விளக்கங்கள் பயிற்சி கொடுக்கப்படும் அவர்களுக்கு கட்சி பதவிகளை கொடுத்து பாதுகாப்பு தரப்படும். அதில் வரும் வருமானம் 50 சதம் குடும்பத்தினருக்கு வந்து விடனும்.
இங்கு கருத்துக்களை பார்த்தல், தமிழ்நாட்டு முதல்வரை விட, பீகார் காரர் தமிழ் மாணவர்களுக்கு நல்லது செய்திருப்பார்னு சொல்றதை பார்க்கும்போது சிரிப்பு சிரிப்பாத்தான் வருது...
கல்வியின் தரத்தைபற்றி பேச கொஞ்சமாவது கல்வி அறிவு கொஞ்சமாவது இருந்தால் நல்லது. அது யாராக இருந்தாலும் சரி. இப்போது நமக்கு இது தேவையா எது மக்களுக்கு அன்றாட வழக்கு தேவையோ அவைகளை கண்டு கொள்வதில்லை நாட்டில் இப்போது இருக்கும் கல்வியே போதும் இதை மாற்றவோ அல்லது அதிகரிக்கவோ தேவையே இல்லை...