வாசகர்கள் கருத்துகள் ( 3 )
"கோடிகள் குவித்தாலும் கோமகனை மறவேன்" என்று அன்று ஒரு பக்தர் பாடினார். அறநிலையத்துறை அமைச்சர் கவனத்திற்கு இதுவரை இந்த கோவில் நிலங்கள் விஷயம் செல்லவில்லை. அவர், திராவிட மாடல் முதல்வர் விருப்பப்படி "வேல் கொண்டு சூரனை வதம் செய்வதிலும், சென்னை மாநகராட்சியில் கொட்டப்பட்ட கோடிகளை மீட்கவும், மிக தீவிரமாக இருக்கிறார்.
வாய்ப்பேச்சால் எதுவும் செய்யமுடியாது, பல இந்து அமைப்புகளையும் ஆன்மீக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து , ஆர் எஸ் எஸ் உதவியுடன் போராட்டத்தில் இறங்குங்கள்.
தூங்கிட்டே இருந்தா பொருளை களவாண்டுகிட்டு தான் போவான் வெள்ளையன் மதத்தினர்