வாசகர்கள் கருத்துகள் ( 52 )
இந்த மாதிரி தீர்ப்பு எல்லாம் வரலாற்று சிறப்பு மிக்கது தான். வரலாற்று சிறப்பு மிக்க வூழ்ல் என்று இருப்பது போல.
நீதிமன்றம் எப்போதும் இவங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். அதனால் மாநில சுயாட்சியும் கிடைச்சிடும்னு ஒரு நப்பாசை ...நம்பிக்கை தான்.
நான் ஒரு இந்தியனாக என் எண்ண ஓட்டத்தினை பதிவு செய்தேன்.கருத்துக்களில் மீறல் இருந்தால் மன்னிக்கவும்.தினமலர் அவர்களுக்கு நன்றி....
யார் அப்பன் வீட்டு காசு அமைச்சரவையில் மூன்றாவதாக.... பரம்பரை ஆட்சி என்ற தோழமை நொட்டுதல் எதுவும் கிடையாதா குருமா
ஒன்று புரியவில்லை ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.பின் எதற்கு ஆளுனர் ஜனாதிபதி எல்லோரையும் உச்ச நீதிமன்றமே பதவி நீக்கம் செய்து செய்து தானே எல்லா அதிகாரங்களையும் பெற்று இந்தியாவை அதிகார வளையத்திற்குள் கொண்டு வரலாமே.. பாராளுமன்றமே தேவையில்லை கலைத்து விடலாமா உச்ச நீதிமன்றம் மட்டும் போதுமே செய்வார்களா.....ஒன்றும் புரியவில்லை வாழ்க உச்ச நீதிமன்றம்...... ..
இந்த தீர்ப்பில் பிழை உள்ளது.அதனால் மறுபரிசீலனைக்கு உகந்தது.நாளையே நீங்கள் நீட் தேர்வு தமிழ்நாட்டில் இல்லை என்று அறிவிப்பீர்கள்.உடனே ஆளுநர் அங்கிகரிப்பாரா? இனிமேல் தமிழ்நாடு தனிநாடு என்பீர்கள்.உடனே ஆளுநர் அங்கீகரிப்பரா? ஆளுநர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உற்பட்டுதான் தன் கடமையை செய்யமுடியும்.நாட்டின் சட்டங்களுக்கு புறம்பான சட்டமன்ற தீர்மானங்களை நிருத்தி வைப்பதுதான் சரியானதே.ஆளுநர் எல்லா சட்டமன்ற தீர்மானங்களையும் அங்கீகரிக்க வேண்டுமென்றால்,ஆளுநர் எதற்க்கு?
மிகவும் கேவலமான தீர்ப்பு.
அதுக்குதான் டாஸ்மாக் ஊழல் கேசு வருது திருட்டு திராவிடன் சந்தோசத்தில் மண்ணை அள்ளிப்போட
இவர்கள் வீட்டில் தீ பிடித்தால் ...
டாஸ்மாக், உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கி மனுவை திரும்பப் பெற்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்ததை செல்லவே இல்லை சட்ட சபையில்...