வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஓசுர் ஏற்போர்ட்
இரு விமான நிலையங்கள் இடையே 150 கிமீ இருக்கனும்கிறது ஒரு குறிப்பிட்ட கால காண்ட்ராக்ட் ஷரத்து மட்டுமே. ஏற்கனவே இருக்கும் விமான நிலைய மாலிக் ஒப்புக்கொண்டால் அருகே மற்றொரு விமான நிலையம் வரலாம். உதாரணமாக டெல்லி அருகில் ஏற்கனவே ஹிண்டன் விமான நிலையம் இயங்கி வருது. சென்னையில் இருந்து அங்கே செல்லும் விமானங்கள் உள்ளன. இன்னும் இரு மாதங்களில் நொய்டா ஜாவர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருகிறது. அதேபோல் மும்பை அருகே நவிமும்பை விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பெங்களூர் விமான நிலையத்தை முரைச்சு பார்த்துட்டு இருக்கும் நம்ம ஸ்பான்ஸர் அடேஷ்னிக்கு அதை குடுத்துட்டு ஓசூரும் உமக்கு தான்னு சொன்னால் ப்ராப்ளம் சால்வ்ட்... இதுதான் நடக்க போகுது
இந்த தலைப்பு செய்தி வச்சு 2026 வரை விமான நிலையம் கொண்டு வந்து விட்டோம் என சொல்லி ஓடிவிடுவார்கள். மற்றபடி உள்ளே உள்ள பிரச்சனைகள் எல்லாம் வெளியே சொல்ல மாட்டார்கள்
ஆமாம் பரந்தூர் விமானத்தளம் திறந்தாச்சு இனி ஓசூரு ஒண்ணுதான் பாக்கி என்னடா இது விதண்டா பேச்சு வீணான முயற்சி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறந்தாச்சுபோல,
பரந்தூர் விமான நிலையம் கண்டிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன் பாட்டுக்கு வருவதறகு முன்பாக பயன் பாட்டுக்கு வந்து விடும்
Karnataka is not allowing an airport. They have an agreement which is valid until 2030 and after that only another airport can come within an 150KM radius. It is possible that we can acquire lands and do the planning and start the construction after 2030 This will be a huge advantage for Hosur
ஓசூரில் விமான நிலையம் கட்டாயத்தேவை. ஓசூர் நன்றாக வளர்ந்து விட்டது. பல தொழிற்சாலைகள். அருகில் கிருஷ்ணகிரியில் உள்ளவர்கள், மிக அருகில் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ளவர்களுக்கு மிகமிக பயனுள்ளதாக இருக்கும். இப்பொழுது பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ளவர்கள் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் ஆகும். ஆனால் ஓசூரில் விமானம் நிலையம் நிறுவப்பட்டால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். ஆகையால், ஓசூர் விமான நிலையம் மிக மிக தேவையான ஒன்று. அரசியல் எதுவும் செய்யாமல் உடனே கட்டுமானத்தை தொடங்கவும். நன்றி.
ரமேஷ்ட்ட இருந்து தமிழ் நாட்டை திட்டாம கருத்து,... அடடே ஆச்சர்ய குறி ... ரெம்ம்ம்ம்ம்ப பாதிச்சிருப்பாரு போல
மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக முடிவெடுத்து பணிகளை துவக்கவேண்டும்
இது பொய்யான செய்தி.....G-Square வாங்கி போட்ட நிலத்தை விற்க போலியாக விமானநிலையம் வரும் என்று நம்பவைக்கிறது இந்த விடியாத திமுக அரசு.. ஒரு பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மற்றொறு விமானநிலையம் அமைக்க குறைந்த பட்சம் 100 கிமி ரேடியஸ் இருக்க வேண்டும்.. ஒசூருக்கும் பெங்களூர் விமான நிலையத்திற்க்கும் (KIA)இடையே 70கிமி தான் உள்ளது.. ஆகையால் ஒசூரில் விமானநிலையம் வருவது கடினமே.. இதில் காங்கிரஸ் அரசு கனகபுராவில் விமானநிலையம் அமைக்க ஆயத்த வேலைகளை ஆரம்பித்து விட்டது.....!!!
இந்த அறிக்கையை ஓரம் கட்டுவார்கள். தேர்தலின்போது மைய ஒன்றிய நடுவண் அரசு விமான நிலையத்துக்கு நிதி அளிக்கவில்லை என்று பிரச்சாரம் செய்வார்கள். விமான நிலையம் வரப்போகிறது என்று சொல்லி ஓசூருக்கு அருகில் உள்ள தொகுதிகளில் ஒட்டு அறுவடை செய்வார்கள். ஆனால் கடைசி வரை விமான நிலையம் வராது . ஜி ஸ்கொயர் பண அறுவடை செய்யும்.
In Indian history, roadway, railway, airway is the sequence for transportation. Hosur is well connected with other places of Tamilnadu by road, one reason being its proximity and being en-route to Bangalore. But there is no railway connectivity for Hosur with other places of Tamilnadu, except Salem. Train services has to be operated between state capital Chennai and Hosur, but it is said that many bus services are operated by Politicians or their binamy and hence there is no railway development. Central Govt and Railway ministry should intervene in this and operate trains between Hosur and Chennai, Madurai, Tirunelveli. Airport can be thought of afterwards. When there is a low hanging fruit, why climb the tree and pluck a fruit from top of the tree?