வாசகர்கள் கருத்துகள் ( 28 )
எங்களுக்கும் கலைஞர் வீடு வந்தது.எங்கள் வீடு ஒரு சிறிய குடிசை வீடு அதில் நான்கு மகள்கள் ஒரு மகனுடன் நாங்கள் வசித்து வருகிறோம். மூன்று வருடங்கள் கடினப்பட்டு கல் மண் ஆகியவை வாங்கி விட்டோம் தற்பொழுது பணம் கொடுக்காத காரணத்தால் ஆர்டரை கேன்சல் செய்து விட்டார்கள்
இது போன்று தான் என் வீடு உள்ளது. எனக்கு 2024- 2025 ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்க்கு ஒர்க் ஆர்டர் கூடுத்தார்கள் ஆனால் நான் பல முறை வீடு கேட்டு அலுவலகம் சென்றேன். அதற்க்கான சரியான பதிலை யாரும் சொல்லவில்லை. மழைகாலங்களில் கூரை வீடுகளில் தண்ணீர் வந்து விடுகிறது. அதனால் சொந்த முயற்சியில் தகர சீட்டு போட்டேன். இதில் ஒரு சில அதிகாரிகள் செய்யும் செயலால் என்னை போன்ற ஏழைகள் பாதிக்க படுகிறோம்...
காசு வாங்காமல் திட்டத்தை அமல் படுத்தினால் அந்த திட்டத்தின் குறிக்கோளே சிதைந்துவிடும். அது அன்னாரின் பெயருக்கு செய்யப்படும் அவமரியாதையாகும்.
போட்டோவில் இருப்பது பழைய அறிவாலயம் போல இருக்கு.....!
அதெப்படி காசு வாங்காமல் வீடு கொடுப்பது லஞ்சம் தமிழக அரசு அதிகாரிகள் இரத்தத்தில் ஊறியதாச்சே
எதுக்கு கட்டுமர வுடெல்லாம். 90 சதவீரம் மண்.10 சதவீதம் சிமிண்ட் போட்டு கட்டியிருப்பானுக. நீ இருக்குற வீடே ஸ்ட்ராங்கா இருக்கு. பேப்பரில் கெவருமெந்ட் வூடுகள்.இடிஞ்சி விழற நியூஸல்லாம் படிக்கலியா?
200 ஓவா உப்பி எரநூறு ஓவாய்க்கு மேல ஒரு பைசா எதிர்பார்க்கப் புடாது .. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
தி.மு.க தொண்டர்களே இனியாவது விழித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை உங்கள் பிள்ளைகள் வாழ்வை பாருங்கள். அடுத்தவர்களுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை தவிர்த்து விடுங்கள்.
உனக்கு அறிவு இருந்தா திமுகவுக்கு வோட்டு கேட்டுஇருப்பியா . நீ ஒரு தமிழின துரோகி .
நீதி மன்றங்கள் கண்ணை மூடிக்கொண்டிருப்பார்களே. வேண்டாததெற்கெல்லாம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை என்பார்களே.