வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இன்னொரு பெயரில் வர ஆரம்பித்துவிட்டது
ஆரிய வந்தேரிஜாதி பெயரை நீ ஏன் வைத்துக்கொண்டிருக்கிறாய் அதை நீக்கிவிடு மானமிருந்தால்
எப்புடி ஒன்றிய அரசின் தோல்விகளை ,நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்கு ஹிந்து முஸ்லீம் பிரச்சினை என்று செட்டப் செய்வார்களே அதை போலவே வா ???
அரசின் நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்காக இதை ஏதோ பிஜேபி-திமுக பிரச்சனையாக கட்டமைக்கிறார்கள் . ...
கிட்ட தட்ட 5000 கொலைகள்.. இது ஒரு திசை திருப்பும் வேலை...
இதெல்லாம் திருட்டு திராவிட கும்பலின் செட்டப் தான்
உண்மைதான் ஹிந்துக்கள் அறியாமையை எப்படியெல்லாம் காசாக்குகிறர்கள் என்பதை இனியாவது அறிவார்ந்த ஹிந்துக்கள் புரிந்து கொள்வார்கள் .
இதென்னடா இன்னும் முஸ்லீம் கிறித்தவர்களை இதில் இழுக்கலையே என பார்த்தால் இப்போது ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா வெறியர்கள் . இதென்னடா இப்போது சிறுபான்மையினருக்கு உச்சி குளிர்ந்து இருக்கும் . சிறுபான்மையினர் என்ன உங்களை போல வெறி புடித்த வெறி யர்களா என்ன? அடுத்தவரை அவமானப்படுத்தி அதில் சந்தோசம் தேட??
நல்ல ஜால்ரா
கோவை காஸ் வெடியில் கலவரம் பண்ண முயன்ற கூட்டம் சங்கிகளை கலவர காரண engiraan . இந்த அமைதி கூட்டம் இருக்கும் ஏந்த நாட்டிலாவது கலவரம் இல்லாமால் உண்டா பச்சை
அப்போ நேத்து கொடுத்த முட்டெல்லாம் பாழாய் போனதா ? மலரே மௌனமா? மௌனமென்ன வேதமா? அப்புறம் அந்த அப்பாடக்கர் திமுக காரங்க கிட்ட அருட்பா தொகுப்பை தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் வைக்க கோரியே திரு மகேஷ் மற்றும் திரு லியோனி அவர்களை சந்தித்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை ஆனால் அதை கூட உரைக்காத கல் எப்படியெல்லாம் இட்டு காட்டுகிறார்கள் என்பதை அறிவார்ந்த சமூகம் அறிந்து கொள்ளட்டும் .
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (௫௱௬௰௩ - 563)  குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான் தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. (௫௱௬௰௧ - 561)  ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும் (௫௱௬௰௧) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். (௫௱௬௰௧) —மு. வரதராசன் தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி. (௫௱௬௰௧) —சாலமன் பாப்பையா நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும் (௫௱௬௰௧) —மு. கருணாநிதி கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். (௫௱௬௰௨ - 562)  நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக (௫௱௬௰௨) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும். (௫௱௬௰௨) —மு. வரதராசன் நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க. (௫௱௬௰௨) —சாலமன் பாப்பையா குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும் (௫௱௬௰௨) —மு. கருணாநிதி வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (௫௱௬௰௩ - 563)  குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான் (௫௱௬௰௩) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான். (௫௱௬௰௩) —மு. வரதராசன் குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி. (௫௱௬௰௩) —சாலமன் பாப்பையா குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும் (௫௱௬௰௩) —மு. கருணாநிதி இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். (௫௱௬௰௪ - 564)  'எம் அரசன் கடுமையானவன்' என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான் (௫௱௬௰௪) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். (௫௱௬௰௪) —மு. வரதராசன் நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும். (௫௱௬௰௪) —சாலமன் பாப்பையா கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும் (௫௱௬௰௪) —மு. கருணாநிதி அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. (௫௱௬௰௫ - 565)  எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும் (௫௱௬௰௫) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது. (௫௱௬௰௫) —மு. வரதராசன் தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம். (௫௱௬௰௫) —சாலமன் பாப்பையா யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும் (௫௱௬௰௫) —மு. கருணாநிதி கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். (௫௱௬௰௬ - 566)  கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும் (௫௱௬௰௬) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும். (௫௱௬௰௬) —மு. வரதராசன் சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும். (௫௱௬௰௬) —சாலமன் பாப்பையா கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும் (௫௱௬௰௬) —மு. கருணாநிதி கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். (௫௱௬௰௭ - 567)  கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும் (௫௱௬௰௭) —புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும். (௫௱௬௰௭) —மு. வரதராசன் கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும். (௫௱௬௰௭) —சாலமன் பாப்பையா கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும் (௫௱௬௰௭) —மு. கருணாநிதி