வாசகர்கள் கருத்துகள் ( 5 )
போட்ட வழக்கு பிடிவாரண்ட்டை அமுல் படுத்த. இதுக்கு தமிழ்நாடுமொத்தத்துக்கும் புள்ளி விவரம் எதுக்கு? தெரிஞ்சு இந்தவழக்கில் என்ன பிரயோஜனம்?
தருமி ரேஞ்சுக்கு கேள்விகள்.
நிலுவையில் வைக்க காரணமே அதிகாரத்தை பயன்படுத்தி பணத்த பிச்ச கேட்டு வாங்கறதுதான் சாமி. காக்கிச்சட்ட காவல்துறைய கருப்புச்சட்டை நீதி துறைதான் இனி கட்டுப்படுத்தி மக்கள காப்பாத்தணும். இவங்க அட்டூழியம் நிறைய குற்றங்களை மறைச்சி இருக்காங்க. புதிய குற்றவாளிகள உருவாக்கியிருக்காங்க. கடற்கரை போன்ற பொது இடங்களில் பாக்கும் மக்களை எல்லாம் ஃபோட்டோ / வீடியோ எடுத்து அடிச்சு மிரட்டியடிச்சு பணம்/பொருள் புடுங்கறதுதான். . வண்டியில ஏத்தி அறைக்கும் கூட்டி போறாங்க.. சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து
என்னது இது ? உயர் நீதி மன்றம் தூக்கத்தில் இருந்து திடீர் என்று விழித்துக் கொண்டுள்ளது ? இதற்கு யார் காரணம் ? திமுக பேச்சாளர்கள் : ED தான் காரணம் கூட்டணி கட்சிகள்: மோடி காரணம் வீரமணி: பார்பன ஆதிக்கம் மக்கள்: இதெல்லாம் சும்மா டிராமா
அதிருக்கட்டும். தண்டனை அறிவித்த பின்னும் பல உதவாத காரணங்களை சொல்லி எத்தனை பேர் வெளியே சுற்றி வருகின்றனர் ? ஒப்புக்கு ஒரு காரணத்தைச் சொல்லி ஜாமீன் வாங்கி எத்தனை பேர் பதவிகளை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர் ? குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ? சிறைக்குச் சென்ற பின் எதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி வெளியே வந்து சுற்றித் திரிபவர்கள் எத்தனை பேர் ? இப்படி பல விதங்களில் குற்றவாளிகள் வெளியே சுற்றிக் கொண்டிருந்தால் நாடு எப்படி உருப்படும் ?