வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஏன் பாஜக ஆளும் வடமாநிலங்களின் யோக்கியதை என்ன என்று விளக்கம் அளிக்க முடியுமா
பாஜக ஆளும் வடமாநிலங்களின் யோக்கியதையை அங்க இருக்கும் எதிர்க்கட்சி காரங்க , பொது மக்கள் பாத்துப்பாங்க ....நம்ம மாநிலத்தில் நடப்பதற்கு பதில் சொல்லுங்க ...
மனிதாபிமானம். அருமை. மனிதாபிமானம் உள்ள வர்கள் யார் என்பதை தெரிவிக்கவும்.
எதாவது கதை அடிச்சி லிட்டா பாவப்பட்டு எதாவது மார்க் போட்ருவாங்க... ஆனால் இந்த ஃபில் இன் த ப்ளான்க் இருக்கே அதுக்கு தான் ரெம்ப யோசிப்போம்... அது போல தான் பத்திரிகை நடத்துவதிலும் போல... கேப் ஃபில் பண்ண யார் பேரிலெல்லாம் சிரிப்பு நிருபர் எழுத வேண்டிமிருக்கு... இது அறிக்கையா பேச்சா இமெயிலான்னு போடாம கொண்டை தெரிஞ்சிடுத்தே ஸாரே....??? ஒன்னியும் கவலை வாணாம்... ஒரு வாரத்தில் ஆடு ஸார் டூர் முடிஞ்சு வந்த உடனே டபுள் ட்ரிபிள் ட்ரீட்டா பகோடாஸ்க்கு குடுத்துடலாம்... என்ன நான் சொல்றது...
இது அறிக்கையா பேச்சா இமெயிலான்னு எதுவேனாலும் இருந்துட்டு போகட்டும் .நாட்டில் கொலை கொள்ளை நடந்தால் யார் வேணும்முனாலும் கண்டனம் தெரிவிக்கலாம் . உங்களுக்கு வேணும்னா இது கதை அடிச்சி விடுற மாதிரி தான், 2026 வரைக்கும் இருக்கும் ...ஒரு வாரத்தில் ஆடு ஸார் டூர் முடிஞ்சு வந்த உடனே கண்டிப்பா டபுள் ட்ரிபிள் ட்ரீட்டா இருக்குங்க ..அடுத்த ஊழலின் ஆட்டம் ஓட்டம் எல்லாத்தையும் உங்களுக்கு பிடித்த பகோடா சாப்பிட்டுக்கிட்டு, நடப்பதை பார்த்துக்கிட்டே இருங்க .....
என்கவுண்டர் ஒன்றே சரியான வழி . கொலை அதுவும் , பெண்ணை கொல்பவனை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும்.
சட்டம் சரியில்லை , சட்டம் சரி இல்லாத காரணத்தால் தான் , பழிக்கு பழி , அரிவாளை வெட்டு நடக்கிறது .
மாநிலம் டீம்கா கையில் இருப்பதாக காடை நினைக்கிறது .... ஆனால் மாநிலம் மாபியாக்கள், லாபியிஸ்ட்டுகள், போதை யாவாரிங்க கட்டுப்பாட்டில் உள்ளது ......
தமிழக இந்துக்களுக்கு சொரணை வந்து இந்த திருட்டு திராவிட கட்சிகளுக்கும், அதன் தோழமை திருடர்களுக்கு வோட்டை போடுவதை நிறுத்தவேண்டும்.
நீ இப்படியே மதத்தை பிடித்துக்கொண்டிருந்தால் , நாடு முன்னேறப்போவதில்லை .
மத்திய அரசின் சட்டம் கடுமையாக இல்லை . பழைய சட்டத்தை காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றவில்லை
??????
தூர்தர்சன் தவிர எல்லா தனியார் டி.வீயும் தடை செய்யனும் இது முக்கியம்