வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Article 356, ஏன் பயன்படுத்தக்கூடாது?. அரசை உடனே கலைக்கவேண்டும் என்று பரிந்துறைக்கலாமே. எதிர் கட்சியினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தது உங்கள் ஆட்சியில்தானே ஐயா.. அதற்காக இப்போது நடைபெறும் ஆட்சியில் மும்மாரி பொழிகிறது என்று கூறவில்லை. நீங்கள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது..
அதற்குத்தான் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து இறக்கி விட்டு திமுகவை ஆட்சியில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.பழனிச்சாமி மாதிரி ஸ்டாலினும் இருக்கிறார் என்றால் திமுக ஆட்சி எதற்கு.எதிர் கட்சி தலைவர் கேட்டால் சரியான பதில் வராது.உங்கள் ஆட்சியில் நடக்க வில்லையா என்று கேட்பதுசரியான பதில் இல்லை.. பதில் சொல்ல முடியாமல் முட்டு கொடுத்து சமாளிப்பது.
ஆம், 2016-21 இல் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.
அண்ணாமலை சாரை வீட்டு அனுப்பி விட்டு, இப்போது பழனிச்சாமி சார் அவரை போலவே பேச ஆரம்பித்து விட்டார் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
Jayalalithaa never considered EPS as CM candidate. Whenever she had to go on leave, she handed over the mantle to OPS only. What EPS did and doing now, is betrayal to Jayalalithaa.
உங்களுடைய கூண்பாண்டி ஆட்சிக்காலத்தைவிட பரவாய் இல்லை.
AIADMK rule always better than DMK rule. Edappadi ruled better than stalin
வேகமா சுரண்டுவார்களே ஒழிய தமிழ்நாடு வளர உழைக்க மாட்டாங்கெ.
சாராய யாவாரியை இப்புடி போட்டு தாக்க கூடாது. ஏதோ தான் உண்டு தன் டோபா உண்டு ன்னு எழுதி குடுக்குற பேப்பரை பாத்து படிச்சுட்டு இட்லி கடை படம் மாதிரி ஏதாவது பணம் தேத்துவதற்கு படம் இருந்தா அதை பாத்துட்டு இருக்கார்.
மிக சரியாக சொன்னார் எதிர்கால முதல்அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள்... தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது... ஸ்டாலின் பதவி விலக வேண்டும்...
தங்களின் அடிமை அரசு அடுத்தாண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் ஒரு பாலியல் கொடுமைகூட நடக்காது, அப்படிதானே? உங்களால் உறுதி கொடுக்க முடியுமா?
பார்த்தவுடன் காதல் என்று இனி இந்த மாதிரி எல்லாம் சகஜம்