வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பிரதம மந்திரியாக இருந்தால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது ரஜினிகாந்த்.
கமல் தமிலிருந்து கன்னடம் வந்தது என்று சொன்னதற்கு என்ன சொல்லப்போறார் ? பதுங்கி விட்டார் வேட்டையன் ?
நாட்டுக்கு தேவை இல்லாத ஆணி
நாட்டை ஆள்பவர்கள் கையாலாகாதவர்களாக இருந்தால் கடவுளைத் தான் நம்பி இருக்க வேண்டும்!
இதுவரை இதுமாதிரி பத்து சம்பவங்கள் நடந்தாச்சு. அப்பவெல்லாம் வேண்டிக்கலையா?
பெருசா குறை சொல்ல வந்துட்டாங்க...இவரு இப்பவாவது வருத்தம் தெரிவிக்கிறார்...ஆனால், நமது விடியல் முதல்வர், சின்ன தத்தி, டார்ச் லைட் கமல்...ஆகியோர் இன்னமும் ஆறுதல் சொல்ல வில்லை..இதுதான் சமூக நீதியோ....
இது அவசிய செய்திதானா? சும்மா அவர்க்கிட்டே கருத்து கேட்டு எங்களை தொல்லை பண்ணாதிங்க
இப்போதுதான் விழித்து எழுந்துள்ளார்.
விபத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இப்பத்தான் இவருக்கு அதைப்பற்றி கருத்து தெரிவிக்க நேரம் கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை.
வந்துட்டாரு கருத்து கந்தசாமி, இவ்வளவு நாளா கோமாவுல இருந்தாரா? இப்போ வந்து யாருகேட்டா உங்கள் இரங்கலை,