வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதே பழைய வடிவமைப்பில் கலர் கலரான பிளாஸ்டிக்குடன் புதிய தூங்கும் வசதி வந்தது பாரத்.
மக்களிடம் குறைகளைக் கேக்காம தயாரிச்சு தள்ளுங்க. காலை 9:50 க்கு திருச்சில வண்டி ஏறினா ரயிலில் எக்கச் சக்கத்துக்கு ஏ.சி யை போட்டு மநுசனுக்கு உடம்பு விரைச்சு போயிடுது. வயதானவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம்.வைகை, பல்கவன் ரயில்களிலும் இதே கதைதான். அடுத்து ராக்போர்ட் வண்டி தை ராத்திரி 11.15 க்கு எடுத்து விடிகாலை 3 மணிக்கெல்லாம் கொண்டாந்து தள்ளிடறாங்க. ஏறும் போதும், இறங்கும் போதும் தூக்கம்.கிடையாது. ஆட்டோக்காரங்க இஷ்டத்துக்கு காசு புடுங்கறாங்க. ராத்திரில ஸ்பீடா ஒட்டி கெத்து காமிக்கறாங்ளாம். அதுக்கு பதிலா ஒரு பாசஞ்சர் ரயில் ராத்திரி 9 மணிக்கு எடுத்து காலை 5 மணிக்கு போய் சேரலாம். ஜனங்களும் தூங்குவாங்க. வண்டியில் பஜ்ஜி, கட்லெட் கொண்டாரவங்க அப்படியே திறந்த படி கண்டு வந்து விக்கிறதும், கண்ட இடத்தில் கையை வெச்சுட்டு அதே கையால் பஜ்ஜியை எடுத்து குடுக்கறதும் சகிக்கலை. எல்லா கோச்சிலேயும் டாய்லெட்டில் மூத்திரநாத்தம். இதையெல்லாம் கெவுனிக்காம ஸ்லீப்பர் உடறாங்களாம். இதெல்லாம் ஐ.ஏ.எஸ் தத்திகளுக்கு எங்கே புரியப் போகுது?
சரி சரி....எவளோ பஜ்ஜி வாங்கி சாப்பிட்டே கோவாலா....காசு குடுதியா
தற்போது இயக்கப்பட்டு வரும் சாதாரண ரயில்களில் மக்கள் இருக்கை கிடைக்காமல் காத்திருப்பு எண்ணிக்கை நூறு இருநூறை தாண்டி செல்கிறது, நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் பயன் பெறும் வகையில் கட்டமைப்பு அதிகரிக்க வேண்டாமா... அதற்கான தேவை நீங்கள் சொல்லும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தேவையை விட அதிகம் என்பதை மறுக்க முடியுமா...