வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வேவியை அடைக்காமல் திறந்து போட்டு விட்டு பிறகு அடுத்தவர் மாடு பயிரை மேய்ந்து விட்டது என்று குறை கூறுவது?
நாடுமுழுவதும் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து அவர்களை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். மேலும் அவர்களுக்கு இதுநாள்வரை அடைக்கலம் கொடுத்தவர்களையும் கண்டறிந்து அவர்களையும் கழுத்தைப்பிடித்து நாட்டைவிட்டு துரத்தவேண்டும்.
அவனுங்க சட்ட விதிகளை மீறி ஒரு மசூதி கட்டி அதை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு. எல்லா பக்கி களும் ஒரு நாள் முழுவதும் திருப்பூர் ஐ மறியல் போராட்டம் நடத்தி இன்னும் இடிக்க வில்லை. இது போல இடங்களில் தேடினால் மொத்த கும்பலும் வங்கதேச அல்லது rohinkyaa கள்ள குடியேறி தான்
owner அர்ரெஸ்ட் செய்ய வேண்டும் , பொறுப்பு இல்லாமல் , குறைந்த சம்பளத்திற்கு இவங்களை வேலைக்கு சேர்க்கிறார்கள் . இவங்களுக்கு பணம் , தொழில் முக்கியம் , நாடு அல்ல ..
அந்த பகுதியில் உள்ள எல்லா மசூதிகளில் சோதனை செய்ய வேண்டும். கள்ள குடியேற்ற கும்பலுக்கு ஆவணங்கள் தயாரித்து தருவது இவர்கள் தான்.
chormepet, பல்லாவரம், தாம்பரத்தில் மட்டும் குறைந்தது ஒரு 5000 முத்துகள் 10,000 பேர் இருப்பார்கள்.
இவர்கள் எவ்வளவு வருடங்களாக இருக்கிறார்கள், ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும்.
தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் பெருமளவில் குவிந்து / குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்... எல்லாம் ஒட்டு வங்கியாக இருக்க.. இவர்களை உள்ளே அனுமதித்தவர்கள், இவர்களுக்கு நிரந்தர ஆவணங்களை வழங்கியவர்கள் என்று இவர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரின் வேலை டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். இவர்களும் நாட்டிற்கு அச்சுறுத்தல்....
எப்பா ராஜா, வாய்க்கு வந்த படி பேச வேணாம். அரசியல் வாதிகள் எல்லாம் ஒன்று தான். நான் பெங்களூரு.. எங்கள் குடியிருப்புக்கு பக்கமாக ஒரு அங்கீகரிக்க படாத குடிசை பகுதி இருக்கிறது. அது 2010 ல் விவசாய நிலத்தில் இருந்து உருவாக ஆரம்பித்தது.. அந்த குடியிருப்பு முழுவதும் பங்களாதேஷ் மக்கள் தான். corporator, mla, police என்று எல்லாருக்கும் தெரியும். யாரும் அவர்களை வெளியேற்ற தயாராக இல்லை. உடனே கர்நாடகாவில் congress govt தான் இருக்கு. அதுனாலே தான் அப்படி என்று பேச வேண்டாம். எடியூரப்பா காலத்தில் இருந்தே இருக்குறது. இதற்கு முன்பு இருந்த BJP அரசும் ஒன்றும் செய்ய வில்லை.
26 பேர் இல்லை.... 26 multiply... into