வாசகர்கள் கருத்துகள் ( 21 )
14 வருசமாக சட்ட விரோதமா கனிமவள கொள்ளை . 14 வருசமா அரசாங்கம் தூங்கினா இருந்திச்சி
கனிம வளம் என்ன தமிழகத்தையே விற்றால் கூட அபராதம் கட்டினால் போதும். வழக்கு தண்டனை எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது. அவ்வளவு அருமையான சட்டங்கள்.
சிரிப்புத்தான் வருகுதய்யா
எதோ கதை கந்தலாகி முடிந்துவிட்டது இது வெறும் பங்காளிகள் சண்டை அய்யா விரைவிலேயே பங்காளிகள் இரு திராவிட கட்சிகளும் சமாதானம் ஆகிவிடுவார்கள் கொடுக்கல் வாங்கலில் சற்றே முரண்பாடு அவ்வளவேதான் நீதி மன்றமே இவர்களை கடைசியில் மன்னித்து விடுவார்கள் இதுதானய்யா நடப்பு
அடித்ததோ பல்லாயிரம் கோட்டி கட்ட சொல்வது மிக சிறுசா காட்ட சொல்லுது. அப்போது திருடன் ஒரு 1500 பவுன் தங்கம் திருடி விட்டு மௌனம் சாதித்தால் சில பவுனை மட்டும் திருப்பி கோடு என்பது போல் இருக்கு.
என்னடா இது திராவிட நாட்டுக்கு சோதனை. ஒருபக்கம் கவர்னர். இன்னொரு பக்கம் நீதிபதி. இவர்கள் எல்லாம் ஏன் மக்கள் தேர்ந்தெடுத்த எங்களின் நிர்வாகத்தினை ஏன் சோதிக்கின்றனர். போலீசை நாங்களே நியமிக்கின்றோம். ஜட்ஜ் எல்லாம் நாங்கள் நியமிக்க முடியாதா. முதலில் சட்டசபையில் இதற்கான தீர்மானம் இயற்ற வேண்டும்.
சேனல் இந்த நியூஸ் போடுமா
30000 கோடி சம்பாலித்து இருப்பார்கள். ஆனால் கோர்ட் வாயை மூட 3500 கோடி அபராதம் விதித்து உள்ளனர். அதுவே மணல் திருடர்களை கேட்டு விட்டுதான் அபராதம் விதித்து இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் திமுக அடிமைகள்
வ்வ் மினெரல்ஸ் மீது ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பித்து ஏதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கப்பட இல்லை
தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கை சூப்பர். பாராட்டுக்கள். அந்த 6 நிறுவனங்களின் பெயர்களையும் போட்டிருக்கலாம். விடாமல் follow up பண்ணி 3500 கோடி யையும் வசூலித்து விடுங்கள். நன்றி
ஆஹா என்னே ஒரு கருத்து. நபியின் நாணயம் மெய் சிலிர்க்க வைக்கிறது