வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது வரையிலும் இலங்கை காவல் படையினர் தான் இந்தியா மீனவர்களை பிடித்து கொண்டு சென்றார்கள் என்று செய்தி வருகிறது. நம் மீனவர்கள் அல்லது கடலோர காவல் படி இணர் மீது தவறா என்று நமக்கு தெரிய வில்லை .இதற்க்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் என்றால் இலங்கை படையினரை போன்றே அந்த நாட்டு மீனவர்களையும் படகையும் கைப்பற்றி வந்து ஜெயிலில் அடைத்து அவர்களை போலவே கடுமையான அபராதம் மற்றும் படகை ஏலம் விடுவது போன்ற நடவடிக்கை இல் ஈடு பட்டால் மட்டுமே இதற்க்கு ஒரு முடிவு கிடைக்கும் . இந்த மாதிரி நடவடிக்கைக்கு அடிக்கு அடி உதைக்கு உதை என்பதே சரி . இந்தியா அரசின் மென்மையான போக்கு மிகவும் தவறானது
நம் நாடு மீன்கள் வளத்தை தமிழக மீனவர்கள் மடி சுருக்கு வலைகளை பயன்படுத்தி அழித்து விட்டார்களே? இங்கே எதற்கு இலங்கை தமிழ் மீனவர்கள் வரப்போகிறார்கள்? மீன் பிடிக்க போகிறார்கள்?
இலச்கையில் மீன்வளம் அதிகம் எனவே அவர்கள் ஏன் இங்கே வரணும்? அந்நாட்டு மீனவர்களை பிடிக்கணும்னா இலங்கைக்கு போய்தான் பிடிச்சுட்டு வரணும்.
தமிழக மீனவர் பிரச்சனை முடிவுக்கு வர இருநாட்டு வீரர்கள் இணைந்த ரோந்து நல்ல முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
நல்ல முயற்சி - உடனடியாக செய்ய வேண்டும் கடத்தலில் ஈடுபடும் மீனவர்களை இந்திய ராணுவம் தண்டிக்க வேண்டும்
நல்ல முயற்சி - உடனடியாக செய்ய வேண்டும் கடத்தலில் ஈடுபடும் மீனவர்களை இந்திய ராணுவம் தண்டிக்க வேண்டும்