வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திருட்டு என்கிற வார்த்தை இழிவாக இருப்பதால் இனிமேல் முறைகேடு என்று அழைக்கப்படவேண்டும். அதேபோல திருடன் களவாணி என்று சொல்லுவதற்கு பதிலாக அவர்கள் மனம் புண்படாதபடி முறைகேடர் களவாணர் என்று மரியாதையோடு அழைக்க வேண்டும்.
என்ன போறபோக்க பார்த்த உங்க ஆட்சியில் உடம்புல இருக்கிற பார்டெல்லாம் எடுத்து வித்துடுவாங்க போலிருக்கே. என்னவோ போடா மாதவா.
சார் படா கில்லாடி யா இருப்பார் போல..
சார் படா படா கில்லாடி. முதல்ல கிட்னி, இப்போ நுரைஈரல் . இன்னும் இருக்கிற 8 மாசத்துல ஒவ்வொரு உறுப்பா கழட்டி வித்து காசாக்கிடுவாங்க.
சிறுநீரகம் போல நாமக்கலில் கல்லீரல் முறைகேடு... ஏன் மற்ற உறுப்புக்களை விட்டு வைக்கிறீர்கள் ..முழுவதுமாக மனித உடலை ஆட்டையை போடவேண்டியதுதானே ... எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாதபடி ரத்தம் , தோல் , இதயம், எலும்பு மஜ்ஜைகள் ...போற்றவற்றில் முறைகேடுகள் சிறப்பாக தொடரட்டும் ...
சாருக்கும் கோபம் வந்துடுச்சா?
எல்லா முறைகேடுகளும் நடந்துகொண்டு தான் இருக்கிறது . அரசு சால்ஜாப்பு சொல்லுகிறது .
திராவிடத்திருடர்கள் ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனையும் கூட கடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு ஓட்டுப்போடும் உபன்பிறப்புக்களுக்கு கை கால் போன்ற உறுப்புக்களை முறைகேடு செய்தால் ஒருவேளை புத்தி வருமோ இல்லையோ...
சப்பாஸ், இதுவும் திருட்டு இல்லை, முறைகேடுதான். கொள்ளையர்களின் ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கணுமோ?