உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தனியாருக்கு இஸ்ரோவை தாரை வார்ப்பதா?

 தனியாருக்கு இஸ்ரோவை தாரை வார்ப்பதா?

தொலைநோக்கு பார்வையோடு, நேருவும், இந்திராவும் இஸ்ரோவுக்கு அடித்தளமிட்டனர். நாட்டின் தன்னிறை வுக்காக இஸ்ரோ கட்டி எழுப்பப்பட்டது. நம் விஞ்ஞானிகளின் உழைப்பையும், லட்சியத்தையும், 'கார்ப்பரேட்' முதலாளிகளுக்கு தாரைவார்த்து, இஸ்ரோ ஊழியர்களின் எதிர்காலத்தை சிதைக்க துடிக்கிறது பா.ஜ., அரசு. விஞ்ஞானிகள் சாதனை படைக்கும்போது மட்டும் ஓடிவந்து, 'போட் டோ ஷூட்' நடத்தும் பிரதமர் மோடி, அதே விஞ்ஞானிகள் தங்கள், உரிமைக்காக கடிதம் எழுதி தவிக்கும்போது கண்களை மூடிக்கொள்வது ஏன்? இஸ்ரோவை தனி யாருக்கு தாரை வார்க்க விட மாட்டோம். - மாணிக்கம் தாகூர் தமிழக தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

panneer selvam
செப் 08, 2026 16:34

Another statement of ignorance from Manikam Tagore . ISRO has grown up and decided to off load low end works like launching small satellites but concentrate on next phase of work like Landing on Moon and Mars expedition . It is to be welcomed . Now Manikam Tagore is doing only everyday announcement denouncing government without knowing anything .


Sriram V
செப் 08, 2026 07:24

Corrupt congies are dangerous for country.


என்றும் இந்தியன்
செப் 07, 2026 16:21

Corn Grass தான் Congress என்று 1000% நிரூபணம் ஆகின்றது. இஸ்ரோவை யாருக்கும் தாரை வார்க்கவில்லை. இஸ்ரோ ஓட்டல் நடத்துகின்றதா இஸ்ரோவுக்கு வேண்டிய பொருட்கள் தயாரிக்க தனியாருக்கு அனுமதி கொடுப்பதில் என்ன குறை.


prakash
செப் 07, 2026 10:44

நீங்க ஒரு விஷயத்தை எதிர்த்தால் அந்த விஷயம் நாட்டுக்கு நல்லது என்று நாங்கள் புரிந்துவைத்துள்ளோம்


கண்ணன்
செப் 07, 2026 10:41

பாவம் ஒழுங்காகப் படித்து இருந்தால் இப்படியெல்லாம் உளற வேண்டாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை