வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கடலில் கரைத்த பெருங்காயமா? அல்லது கேட்ட கமிஷன் கொடுக்கவில்லையா? உடனே மத்திய அரசு காசுகொடுக்கல என்று வீதிக்கு வீதி ஒப்பாரி வைப்பார்கள்.
நிதிக்கும் நெருக்கடி, நீதிக்கும் நெருக்கடி.
அப்படி நிதி நெருக்கடியில் ரேஷனில் இலவசமாக, குறைந்த விலையில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விடலாமே? 129 கோடி தொகை நிலுவைத் சிறிது இல்லை. இது அரசுக்குத் தெரியாதா?
நிதி நெருக்கடியில்ல அப்படியே இருந்தாலும் கடன உட ன வாங்கி சமாளிச்சிடுவோம் நிதி திரட்டத்தான் நெருக்கடி
தமிழ்நாடு நாட்டிலேயே ஓர் முன் மாதிரி மாநிலம் என்பது ஐகோர்ட்டுக்கு யாரும் சொல்லலியா. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.