வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஒருவேளை நீங்கள் ஆட்சியிலிருந்தால் என்ன என்னவெல்லாம் எப்படி எப்படிச் செய்தீர்ப்பீர்கள் என்பதையாவதுச் சொல்லுங்கள். ஒருவேளை இன்றைய ஆட்சியார்களுக்கு ஆட்சி அனுபவம் போதவில்லையோ?
தமிழக அரசிற்கு தமிழ் நாடு என்றால் சென்னை மட்டும் அல்ல என்று யாராவது தெரியப் படுத்த வேண்டும். மொத்த அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும் சென்னை தான் தமிழ் நாடு என்று இருக்கிறார்கள்.
குறைந்த, அதிக மின் அழுத்த கம்பி அறுந்தால் மின் துண்டிப்புக்கு, இது வரை உலகில் fault finder instrument கண்டுபிடிக்க வில்லை.? பொது மின் சாதனம் அருகில் மந்திரிகள் செல்ல வேண்டிய அவசியம் யில்லை. ?
வீதியின் மழை நீர் சேகரிக்கப்பட்டு ஓடை யில் இணைத்து பின் ஏரி , குளம் குட்டையில் சேரும். storm water drain நூறு மீட்டர் வரை கூட தடையின்றி இருக்காது. ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைக்கிடங்கு . குளம், குட்டையில் வீடு மனைகள் , அரசு அலுவலகங்கள் . மன்னர்கள் செய்த அமைப்பு சர்வாதிகாரிகள் மூலம் உருக்குலைந்து விட்டது. மோட்டார் வைத்து நீரை உறிஞ்சி எங்கும் வெளியிட முடியாது. எதிர்கொள்ளும் மழை நாடகம்.
நீங்கள் எப்போதும் மோசமாக பேசுகிறீர்கள். இன்றைய செய்திகளைப் பார்த்து, தமிழக அரசைப் பாராட்டுங்கள். 487 கோடியில் கலைஞர் பூங்காவைக் கட்டப் போகிறார்கள்.
போனவருசம் சென்னையில வெள்ளம் வந்தபோது இவனுக செஞ்ச கோமளித்தனத்தை பாத்தபிறகு நாம் எல்லோரும் நினைச்சிருப்போம் வரும் தேர்தல்ல தீம்கா நல்லா அடி வாங்கும்னு. ஆனா நடந்தத பாத்தீங்கன்னா மக்கள் எப்படிப்பட்டவங்கனு தெரியவரும். இந்த மாதிரி ஜனங்க துன்பத்தையே சுகமா நினச்சு வாழற ஞானிங்க . அவுங்களுக்கு வெள்ளம் வந்தா பிடிச்சிருக்கு, நூறு பேரு அதுல செத்தா அத ரசிச்சு திராவிட மாடல்னு பாராட்டுவாங்க. அவுங்களுக்கேத்த அரசு - அரசுக்கேத்த மக்கள், இதுல நாம ஏன் வீனா தலையிட்டுக்கிட்டு
செம்மரம் பாக்கம் ஏரியை ஜெயலலிதா ஆட்சியில் திறந்து விட்ட போது மக்கள் என்ன பாடு பட்டார்கள் . மறந்து விட்டதா
200 ROOVAA OOPIS CLUB. ODI VANDHU MUTTU KODUNGSL.ILLAI END4AAL COOLIE CUT.
SIR NEENGA VERA.
இந்த முறை தன்னார்வலர்கள் மேலும் அதிகமாக தேவைப்படுகிறார்கள். ஏனென்றால் மழை மிகவும் அதிகமாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் படகு தருகிறோம். பிழைப்பது உங்கள் திறமை.
வாழ்ந்து வரும் மாநிலத்தையே வைது கொண்டு வாழும் negative attitude கொண்டவர்கள் தான் இங்க அதிகம் பேர். திருத்தவே முடியாது. என்னவோ இந்தியாவின் பிற மாநிலங்களில் மழை பெய்தாலும் ஒரு இன்ச் தண்ணீர் கூட நிற்காமல் வடிந்து விடுகிறது போல எழுதிக்கிட்டு.. அட போங்கய்யா. போராடிக்குது.. எப்ப பார்த்தாலும் நெகடிவ் சிந்தனையிலேயே வாழறாங்க
வாழ்ந்து வரும் மாநிலத்தையே வைத்து கொண்டு..... காப்பாற்றும் ராணுவ வீரர்களை குண்டெறிந்து கொல்கிறார்கள் நண்பரே.. இதெல்லாம் ஒரு விஷயமில்லை.... negative attitude கொண்டவர்கள் தான் இங்க அதிகம் பேர்.... நீங்கள் இப்படிச் சொல்வது positive attitude ஆ ??
அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் ? எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா ?
நண்பரே எந்த அரசும் இவனுங்கள போல 4000 கோடி ஏப்பம் விட்டுட்டு வாயிலேயே வடை சுட வில்லை