வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஓ பி எஸ் கு, சசிகலாவுக்கு, தினகரனுக்கு, நீ துரோகம் பண்ணுனது எல்லாம் கூட பரவாயில்ல, தமிழக மக்களுக்கு நீ பண்ணுன துரோகம் கொஞ்சமா நஞ்சமா ? தமிழக வேலைவாய்ப்புகளை வடக்கணுங்கலுக்கு போக்க இந்த டப்படியாறு தான் காரணம், தவல்ந்தபாடியரு போன்ற அடிமகளை துரத்துவதே பரவாயில்லை,
திமுக அயோக்கியர்கள் ஆட்சிக்கு வர முக்கிய காரணம் இந்த நயவஞ்சக எடப்பாடி தான்
துரோகம் பற்றி நீங்க பேசலாமா? சசிகலா உங்களை நம்புனாங்க பாருங்க
சசிகலாவுக்கு துரோகம் செய்வது பாவமா ? சசிகலா அதிமுக தலைவிக்கு துரோகம் செய்தார் ..பதிலுக்கு எடப்பாடி கணக்கு தீர்த்தார் ..திமுக தமிழ் நாட்டுக்கு செய்த துரோகம் கொஞ்சமா நஞ்சமா ..ஈழமக்களுக்கு ஆரம்பித்து . காவிரி பிரச்னையில் துரோகம் ...மீத்தேன் துரோகம் ..கச்சத்தீவில் துரோகம் ..தமிழ் நாட்டை கடனில் மூழ்கடித்த துரோகம் ..
கருணாநிதி ..நெடுஞ்செழியனை ஓரம்கட்டி எப்படி முதல்வரானார் தெரியுமா ..வனவாசம் படியுங்கள் புரியும்
மக்களிடம் கேட்டால் யார் துரோகி என்பது தெரியும் பதவிக்கு வந்த முறை அப்படி
ஆயிரம் தான் இருந்தாலும் EPS சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஒரு எதிர் கட்சி தலைவராக நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் விழிப்புணர்வுடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் திமுகவின் அட்டூழியங்கள் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. எந்த கொம்பனாலும் இனிமேல் இந்த அளவு தமிழ் நாட்டை குடும்ப சொத்தாக மாற்ற முடியாது. இது சத்தியம்.
அப்ப சசிகலா திநகர் திவாகர் இளவரசி விவேக் வந்தமணி மஹாதேவன் சகாதேவன் நடராஜன் பாஸ்கரன் இவர்கள் எல்லாம் யார் குடும்பம்
தமிழகத்தின் முதல்வராக கருணாநிதியை ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கி அவருக்கு துரோகம் செய்யவில்லையா ..அதற்க்கு தமிழ்நாட்டு மக்கள் கருணாநிதியை வனவாசம் அனுப்பியது மறந்துவிட்டதா
வாரிசு அரசியல், குடும்ப அரசியல், சினிமா அரசியல் மற்றும் ஊழல் அரசியல் ஆகியவற்றை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடியோடு ஒழிப்போம்.
தி.மு.க., தீர்மானத்தில் துரோக அ.தி.மு.க., எனக்கூறியுள்ளனராம் ...எவன் எவனை சொன்னால் என்ன ??.......மட்டன் கோலா உருண்டை , மட்டன் ப்ரை , மட்டன் பிரை ஆயில் , மட்டன் சால்ட் , வஞ்சிரம் ப்ரை , ஆற்று மீன் ப்ரை , சிக்கன் மசாலா , சிக்கன் ப்ரை , இறால் மசாலா , அவிச்ச முட்டை , குலாப் ஜாமுன் என்று இந்த சாப்பாடு சாப்பிட்டு இங்குள்ள திராவிடனுங்க வோட்டு போட்டுடுவாங்க ....
அதிமுக ஏன் திமுகவின் டாஸ்மாக் ஊழல் மற்றும் குவாரி ஊழல்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏதாவது அன்டர்ஸ்டேங்க் ? மோடி ஐயா ! ஒரு சர்ஸிகல் ஸ்ட்ரைக் நடத்தி மாநில கடனை குறைக்கனும்.
பந்தல் குடி கால்வாய் இந்திய அளவில் புகழ் பெற்று விட்டது. இந்த புகழுக்கு முழு சொந்தக்காரர் ஸ்டாலின் தான். நம்மை வரவேற்கவே திரைச்சீலை கட்டி அழகு படுத்தி இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் ரொம்ப சந்தோஷப்பட்டு விட்டார். அவரு சந்தோஷப் படும்போது நாம் சந்தோஷப் படாமல் இருக்க கூடாது. நாமும் சந்தோஷப் படுவோம்.
இரண்டு கழகங்களுமே ஊழல் செய்வதிலும் கொள்ளை அடிப்பதிளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. மாறி மாறி இரண்டுபேருமே ஒருவர் முகத்தில் ஒருவர் துப்பிக்கொண்டு இருக்கிறார்கள். சாக்கடை தண்ணீரில் எந்த சாக்கடை தண்ணீர் நல்லது என்று சொல்லமுடியுமா எல்லாமே சாக்கடை தான்.
அதான் நோட்டாவுக்கு ஒட்டு போடுங்க